இனியொரு...

இனியொரு...

புதிய பண்பாட்டுத் தளம் அங்குரார்பண நிகழ்வு : லெனின் மதிவானம்

புதிய பண்பாட்டுத் தளம் அங்குரார்பண நிகழ்வு : லெனின் மதிவானம்

எதிர்வரும் 14.10.2012 (ஞாயிறு) அன்று ஹட்டனில் உள்ள கிறித்தவ தொழிலாளர் பொழில் மண்டபத்தில்(ஹைலன்ஸ் கல்லூரிக்கு அருகாமையில்) காலை 10.30 மணிக்கு "புதிய பண்பாட்டுத் தளம்" (புதிய பண்பாட்டுக்கான...

உள்முரண்பாடுகளை நீடிக்காமல் முடிவுக்கு கொண்டு வாருங்கள் : கூட்டமைப்புக்கு மனோ கணேசன்

உள்முரண்பாடுகளை நீடிக்காமல் முடிவுக்கு கொண்டு வாருங்கள் : கூட்டமைப்புக்கு மனோ கணேசன்

உள்முரண்பாடுகளை நீடிக்காமல் முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்பதுவே தமிழ் மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு கூட்டமைப்புக்கு ஜமமு தலைவர் மனோ கணேசன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள...

புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்கிறது : இந்தியக் கடற்படை அதிகாரி

பாக்கு நீரிணைப் பகுதியில் தொடர்ந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவி வருவதாக இந்தியா அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் தொடர்ந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நீடித்து வருவதாக இந்தியாவின்...

காவிரி விவகாரம்: மத்திய ஆய்வு குழு சென்னை வந்தது

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக தலைமை செயலாளரை, மத்திய குழு சந்தித்து பேசி வருகிறது. மத்திய நீர் வளத்துறை செயலாளர் டி.வி.சிங் உட்பட மூன்று பேர் கொண்ட...

ஏனைய துறைகளுக்கும் பரவும் தென்னாபிரிக்க தொழிலாளர் போராட்டம்

ஏனைய துறைகளுக்கும் பரவும் தென்னாபிரிக்க தொழிலாளர் போராட்டம்

லோன்மின் மாரிக்கானா பிளாட்டினம் சுரங்கத்தில் ஆரம்பித்த வேலைநிறுத்த அலை இப்பொழுது தென் ஆபிரிக்காவின் பிளாட்டினம், தங்கம் மற்றும் நிலங்கரிச் சுரங்கத் தொழில்களையும் சூழ்ந்து, போக்குவரத்து இன்னும் பிற...

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாட்டாளர்களின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்கள் இருவரின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல எனவும் வேறு இடம் ஒன்றில் வைத்து தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்த பின்னர்,...

இந்தியா இலங்கைப் படையினருக்கு தொடர்ச்சியாக பயிற்சிகளை வழங்கும் : பசில்

இந்தியா இலங்கைப் படையினருக்கு தொடர்ச்சியாக பயிற்சிகளை வழங்கும் : பசில்

இந்திய அரசாங்கம் இலங்கைப் படையினருக்கு தொடர்ச்சியாக பயிற்சிகளை வழங்கும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீனா அல்லது வேறு நாடுகளில் படையினருக்கு பயிற்சி...

போர் முடிந்தாலே அமைதி  வரும்  என்பதால்  மெளனமாக இருந்தோம்

போர் முடிந்தாலே அமைதி வரும் என்பதால் மெளனமாக இருந்தோம்

இன்று தலைமைச் செயலகத்தில் கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். ஜெயலலிதவின் ஈழத் தாய் வேடம் இப்போது சிறிது சிறிதாகக் கலைந்து வர, கருணாநிதி குடும்பம் டெசோ தோல்வியையும் பொருட்படுத்தாமல்...

Page 626 of 1549 1 625 626 627 1,549