இனியொரு...

இனியொரு...

தடுத்துவைக்கப்பட்ட பல்கலைகழக மாணவர்களை விடுவிக்க முடியாது : இனக்கொலையாளி தெரிவிப்பு

தடுத்துவைக்கப்பட்ட பல்கலைகழக மாணவர்களை விடுவிக்க முடியாது : இனக்கொலையாளி தெரிவிப்பு

சேர்ந்த நான்கு மாணவர்களையும் உடனடியாக விடுவிக்கமுடியாது என்றும் விரைவில் விடுவிக்கப்படுவர் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளியன்று கோதாபயவிற்கும் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும்...

மன்மோகன் சிங்குடன் ரஹ்மான் மாலிக்  சந்திப்பு: பாகிஸ்தானுக்கு வர அழைப்பு விடுத்தார்

மன்மோகன் சிங்குடன் ரஹ்மான் மாலிக் சந்திப்பு: பாகிஸ்தானுக்கு வர அழைப்பு விடுத்தார்

இந்தியா வருகை தந்திருக்கும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார். இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசிய ரஹ்மான் மாலிக்,...

அமரிக்காவில் 27 உயிர்களைக் குடித்த கொலையாளி அடம் லான்ஸாவும்  அதிகாரவர்க்கமும்

அமரிக்காவில் 27 உயிர்களைக் குடித்த கொலையாளி அடம் லான்ஸாவும் அதிகாரவர்க்கமும்

வன்முறையை சமூகத்தின் மேலுள்ள அனைத்திலும் பொதுப் புத்தியாக வளர்த்து வைத்திருக்கிறது அதிகார வர்க்கம். அமரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஹில்லாரி கிளிங்டன் கடாபி என்ற வயதான மனிதரை இறைச்சித்...

நோபல் பரிசு: கொலைகாரனுக்கு சமாதானப்புறா பட்டம்!

நோபல் பரிசு: கொலைகாரனுக்கு சமாதானப்புறா பட்டம்!

அம்மாவுக்கு ஈழத்தாய் பட்டம், அண்ணா ஹசாரேவுக்கு ஊழல் ஒழிப்பு போராளி பட்டம், தா. பாண்டியனுக்கு கம்யூனிஸ்ட் பட்டம் போன்றவைகளை விட தேர்ந்த நகைச்சுவை தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு...

மோதலில் ஒரு கொலை, 6 பெண்களும் 3 ஆண்களும் கைது : சண்டிஸ்கார் போலிஸ் அதிகாரி கூறுகிறார்.

மோதலில் ஒரு கொலை, 6 பெண்களும் 3 ஆண்களும் கைது : சண்டிஸ்கார் போலிஸ் அதிகாரி கூறுகிறார்.

மத்திய இந்தியப் பகுதிகளில் பல் தேசிய நிறுவனங்கள் கனிமங்களைக் கொள்ளையிடுவதற்காக இந்திய அரச படைகளுடன் இணைந்து அப்பகுதிகளில் வாழும் மக்களை அழித்தும் அகதிகளாக்கியும் வேட்டையாடி வருகின்றன. இதற்கெதிராக...

யாழ்.பல்கலை மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட இருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரண்

யாழ் பல்கலைகழக மாணவிகள் விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டனர்

பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் விசாரணைக்கென அழைக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் நால்வரும் விசாரணைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 27ம் திகதியின் பின்னர் யாழ்.குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கைதுக...

இனக்கொலையாளி அமைதிப்பணியில் : ஐ.நா கைவிரிப்பு

இனக்கொலையாளி அமைதிப்பணியில் : ஐ.நா கைவிரிப்பு

இலங்கை இனப்படுகொலை இராணுவத்தில் வன்னிப்படுகொலைகளைத் தலைமை தாங்கிய தளபதிகளில் ஒருவரான சவேந்திர சில்வா உலக அமைதியை நிலைநாட்டுவதாகக் கூறும் ஐ.நாவின் அமைதிகாக்கும் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளார். இது...

இலங்கைக் கடற்படையின் பின்னர் இந்தியக் கடற்படையிடம் தண்டனை பெற்ற மீனவர்கள்

இலங்கைக் கடற்படையின் பின்னர் இந்தியக் கடற்படையிடம் தண்டனை பெற்ற மீனவர்கள்

அண்மையில் 40 இந்திய மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றது. எல்லை தாண்டி மின்பிடித் தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற அடிப்படையிலேயே இவர்கள் கைதானார்கள்....

Page 586 of 1549 1 585 586 587 1,549