இனியொரு...

இனியொரு...

பல்கலைக்கழக  மாணவர்களைக் காட்டிக்கொடுத்த நிர்வாகம்

பல்கலைக்கழக மாணவர்களைக் காட்டிக்கொடுத்த நிர்வாகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற எந்த ஜனநாயகப் போராட்டத்திற்கும் பல்கலைக்கழக நிர்வாகம் எதிராகவே செயற்பட்டிருக்கிறது. பல்கலைக்கழங்களின் உயர்பீடங்களில் இடம் பெற்றுக்கொள்ள அதிகாரவர்க்கத்தின் ஆதரவு அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பாசிச ஆட்சி...

கோத்தாபயவிற்கு புனர்வாழ்வு

தனக்கு வழங்கப்பட்டுள்ள பதவி என்ன என்பதை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளாது செயற்படும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்குத்தான் முதலில் புனர்வாழ்வளிக்கப்படவேண்டும். அவர்தான் அதிகார மமதையால் பாதிக்கப்பட்டுள்ளார். அரச...

இலங்கையில் மீண்டும் தாதிகள் போராட்டம்

இலங்கையில் மீண்டும் தாதிகள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியாகச் பணிநிறுத்த போராட்டம்ஒன்றை மேற்கொள்ள இலங்கையில் அரச மருத்துவ தாதியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அரச தாதியர் சேவையாளர்களின் தலைவர் சமன் ரத்ணாயக...

இழந்த செல்வாக்கை மீளமைக்க ராமதாஸ் போராட்டம்

இழந்த செல்வாக்கை மீளமைக்க ராமதாஸ் போராட்டம்

பூரண மதுவிலக்கு கோரி டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போட முயன்ற பா.ம.க தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். ராமதாஸூடன் ஏராளமான தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். சாதிக் கட்சியான...

144 பேர் கடந்த வாரம் யாழ். மாவட்டத்தில் கைது

யாழ். மாவட்டத்தில் கடந்தவாரம் 144 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.ஜிப்றி தெரிவித்தார். அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர்...

யாழ்.பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் தொடர வேண்டுமா? – படிப்பினைகளிலிருந்து..  : சபா நாவலன்

யாழ்.பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் தொடர வேண்டுமா? – படிப்பினைகளிலிருந்து.. : சபா நாவலன்

இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே ஒன்றிணையும் வலுவைக் கொண்டிருந்தனர். அவர்கள் சிறிது சிறிதாகக் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.-இன்னும் நாசிச சிந்தனையால் ஆட்கொள்ளப்பட்டிருந்த...

ஐ. நா அதிகாரிகளை விசாரிக்க கோரி டிசம்பர்16ஆம் தேதி ஒன்று கூடல் – மே பதினேழு இயக்கம்

ஐ. நா அதிகாரிகளை விசாரிக்க கோரி டிசம்பர்16ஆம் தேதி ஒன்று கூடல் – மே பதினேழு இயக்கம்

தமிழினப் படுகொலையின் போது இலங்கை அரசுக்கு துணை செய்து கொலைகளத்தில் மறைமுக பங்கேற்ற ஐ. நா அதிகாரிகளையும், அதன் பின்னிருந்த இந்திய அரசின் செயல்பாட்டினையும் கண்டித்தும்.. ஐ....

இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் : ஊதுகுழல்கள் ஆரம்பித்துள்ள உளவியல் யுத்தம்!

இராணுவத்தில் சேர்ந்த பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகவில்லை : மருத்துவர்

இராணுவத்தில் சேர்க்கப்பட்டு சுகவீனம் உற்று கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 தமிழ் பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவர்கள் எவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்....

Page 585 of 1549 1 584 585 586 1,549