இனியொரு...

இனியொரு...

வளர்ச்சியின் வன்முறை!

வளர்ச்சியின் வன்முறை!

பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களுக்கு அடிநிலம் முதற்கொண்டு அனைத்து வசதிகளையும் தாமாகவே செய்து தந்து நகரின் மையப்பகுதியில் அவர்களை அமர்த்தும் அரசு, தமது கடும் உழைப்பின் மூலம் இந்த...

நத்தார் புதுவருட வாழ்த்துச் செய்தி

நத்தார் புதுவருட வாழ்த்துச் செய்தி

இன்றைய உலகின் ஊடக சுந்திரத்திற்கான போராட்டத்தின், கருத்துச் சுதந்திரத்திற்கான போரட்டத்தின், பல்தேசிய வியாபார ஊடகங்களுக்கு எதிரான போராட்டத்தின், ஏகபோகங்களின் திட்டமிட்ட அறிவின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின்...

சொத்துக்குவிப்பு வழக்கு : இன்று இரண்டாவது நாளாக

சொத்துக்குவிப்பு வழக்கு : இன்று இரண்டாவது நாளாக

மக்கள் பணத்தைக் கொள்ளையிட்டு சொத்துக்களைக் குவித்த வழக்கில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகர் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில்...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் : HRW இன் புதிய அக்கறை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட வேண்டும்...

மாணவியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது யார்?

டெல்லி, ஒடும் பஸ்சில் மிருகத்தனமாக மருத்துவ மாணவி ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததை அந்த பஸ்சை செலுத்திய சாரதி திமிரோடு நியாயம் எனச் சொல்கின்றன். இரவு வேளையில்...

மக்களை அச்சுறுத்தும் மாயன் உலக அழிவு குறித்த வதந்தி

மக்களை அச்சுறுத்தும் மாயன் உலக அழிவு குறித்த வதந்தி

கடந்த சில வருடங்களாக, மாயன் நாள்காட்டி 2012.12.21 ஆம் திகதி காலை மணி 11:11 அளவில் முடிவுக்கு வருவதை மேற்கோள் காட்டி உலகம் அழிவை நெருங்குகின்றது என்று...

சமாதானத் தூதுவராகா மீண்டும் நோர்வே : பிலிப்பைன்சில் அழிவுகள் ஆரம்பமாகிறது!

சமாதானத் தூதுவராகா மீண்டும் நோர்வே : பிலிப்பைன்சில் அழிவுகள் ஆரம்பமாகிறது!

பிலிப்பைன்ஸ் மாவோயிஸ்ட் கட்சிக்கும் பிலிப்பைன்ஸ் அரசிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை கடந்த நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின் சமாதான தூதராக நோர்வே செயற்படுகிறது. இன்று நோர்வே சமாதானக்...

யாழ்.பல்கலைகழக மாணவர் போராட்டம் தொடரும் : பிரதிநிதிகள் உறுதி

இன்று யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரின் அழைப்பின் பேரில் மாணவர் பிரதிநிதிகள் பல்கலைக்கழகத்தின் தொடர் நடவடிக்கைகள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தினர். பேச்சுக்களின் இறுதியில் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கும்...

Page 583 of 1549 1 582 583 584 1,549