இனியொரு...

இனியொரு...

இலங்கை ராணுவம் திறமை மிக்கது. கட்டுப்பாடானது!

இலங்கை ராணுவம் திறமை மிக்கது. கட்டுப்பாடானது!

இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய ராணுவ தளபதி “ இலங்கை ராணுவம் திறமை மிக்கது. கட்டுப்பாடானது. ஒழுக்கமானது” என்றெல்லாம் புகழ்ந்து பேசியுள்ளார். 40ஆயிரம் அப்பாவி மக்களை கொன்ற...

யாழ்.பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் தொடர வேண்டுமா?(2) – விஜிதரன் போராட்ட அனுபவங்களிலிருந்து : சபா நாவலன்

யாழ்.பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் தொடர வேண்டுமா?(2) – விஜிதரன் போராட்ட அனுபவங்களிலிருந்து : சபா நாவலன்

மிகவும் ஆபத்தான சூழலில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது இன்றைய மாணவர் போராட்டங்களுக்கு பயன்படக்கூடியவற்றைக் கற்றுத்தfருகிறது. அன்று வெகுஜன அமைப்புக்கள் பலவீனமானக் காணப்பட்ட சூழலில் அவற்றை ஒருங்கிணைக்கும் புள்ளியாகப்...

ஆர்ப்பாட்டங்களை நடத்த பேரினவாதிகளுக்கு மட்டுமே உரிமை உண்டு : கோதாபய

ஆர்ப்பாட்டங்களை நடத்த பேரினவாதிகளுக்கு மட்டுமே உரிமை உண்டு : கோதாபய

முஸ்லிம்களுக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டர்களை உடனடியாக கழட்டுவதட்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன் . அதே வேலை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்ட பேரணிகளையோ ஆர்ப்பாட்டங்களையோ தடுக்க முடியாது....

மோடியின் பதவியேற்பில் ஜெயலலிதா பங்குபற்றுகிறார்

மோடியின் பதவியேற்பில் ஜெயலலிதா பங்குபற்றுகிறார்

குஜராத் முதல்வராக டிசம்பர் 26ஆம் தேதி பதவியேற்கிறார் நரேந்திர மோடி. பதவியேற்பு விழா ஆமதாபாதில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் அரங்கத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்...

2012 அமரிக்கா : தற்கொலை செய்துகொண்ட இராணுவத்தின் தொகை சண்டையில் இறந்தவர்களைவிட அதிகம்

அமரிக்க இராணுவம் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நேரடியாகவும் மத்திய கிழக்கு நாடுகளில் துணைக்குழுக்கள் ஊடாகவும் தனது ஆக்கிரமிப்பைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அங்கெல்லாம் ஒடுக்கப்படும் மக்கள் தமது விடுதலைக்காக உலகின் பலம்...

பல்கலைக்கழகம்  மூடியே இருக்கட்டும் மாணவர்களை விடுதலை செய்ய முடியாது : இராணுவத்திமிர்

பல்கலைக்கழகம் மூடியே இருக்கட்டும் மாணவர்களை விடுதலை செய்ய முடியாது : இராணுவத்திமிர்

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர், யாழ்ப்பாண இராணுவ கட்டளத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களின் பெற்றோருக்கும் இடை பலாலி இராணுவ முகாமில் நடைபெற்ற சந்திப்பு எந்த...

குற்றவாளிகளைக் கைது செய்து விட்டார்களா : பாலியல் வல்லுறவுகு  உள்ளான மாணவி

குற்றவாளிகளைக் கைது செய்து விட்டார்களா : பாலியல் வல்லுறவுகு உள்ளான மாணவி

டெல்லியில் ஓடும் பேருந்தில் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கும்பலை கைது செய்துவிட்டார்களா என்று மருத்துவ படிப்பு மாணவி கேட்டுள்ளார். டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஓடும்...

யாழ்.-மாநகர முதல்வரின் நினைவுத்திறன் ஆரோக்கியமாக உள்ளது

யாழ்.-மாநகர முதல்வரின் நினைவுத்திறன் ஆரோக்கியமாக உள்ளது

'கடந்த முப்பது வருடகாலமாக நாட்டில் இடம்பெற்று வந்த யுத்தம் ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஐனாதிபதியின் துணிச்சலாலேயே இன்று வடக்கு கிழக்கில்...

Page 582 of 1549 1 581 582 583 1,549