விதைக்கப்பட்ட பயங்கரவாதம் அறுவடை செய்யப்படுகிறது : பிரஞ்சுக் காவலர்கள் பலி
லிபியா தலைநகர் திரிபோலியில் பிரான்ஸ் தூதரகம் மீது நேற்று வெடிமருந்து நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் இரண்டு பிரஞ்சு நாட்டு காவலர்கள் கொல்லப்பட்டுள்ளதாக...














