இனியொரு...

இனியொரு...

வலி வடக்கில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள அரசின் காணி சுவீகரிப்புக்கு எதிரான கண்டனப் போராட்டம்

கடந்த மாதம் சிறீலங்கா அரசாங்கத்தின் காணி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விசேட அலுவலகம் ஒன்றினை திறந்து வைத்திருந்தார். அதன் பின்னராக யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள...

தமிழர்கள் வீடுகள் தீக்கிரை : முஸ்லிம்கள் பெயரில் இராணுவத்தின் சதி

தமிழர்கள் வீடுகள் தீக்கிரை : முஸ்லிம்கள் பெயரில் இராணுவத்தின் சதி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்.பலக்லைக்கழக தமிழ் முஸ்லிம் மாணவர்களின் தொழுகைக்கூடத்தில் கழிவு எண்ணை வீசப்பட்டது. பல்கலைக்கழகத்தைச் சூழவுள்ள தமிழ் இராணுவத் துணைக்குழுக்களே தமிழ் மற்றும் முஸ்லிம்...

முஸ்லிம் காங்கிரஸ் அரசை விட்டு வெளியேறத் தீர்மானம் : வாக்கு வங்கியைப் பாதுகாக்கும் தீர்மானம்?

முஸ்லிம் காங்கிரஸ் அரசை விட்டு வெளியேறத் தீர்மானம் : வாக்கு வங்கியைப் பாதுகாக்கும் தீர்மானம்?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, அரசாங்கத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மே தினத்தின் பின்னர் ஆளும் கட்சியில் நீடிப்பதா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட உள்ளது....

அணுமின் எதிர்ப்பாளர்கள்  போராட்டம்  இடைமறிக்கப்பட்டது : 146 பேர் கைது

அணுமின் எதிர்ப்பாளர்கள்  போராட்டம்  இடைமறிக்கப்பட்டது : 146 பேர் கைது

தமிழ்நாட்டில் கூடங்குளம் கல்பாக்கம் அணுமின் நிலையங்களை மூடக்கோரி அணுமின் நிலைய எதிர்ப்புக் குழுவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இக் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று கன்னியாகுமரியிலிருந்து கூடங்குளத்துக்கு அணுமின்...

பொஸ்டன் குண்டுவெடிப்புப் பயங்கரவாதமும் பின்புலம் குறித்த சந்தேகங்களும்

பொஸ்டன் குண்டுவெடிப்புப் பயங்கரவாதமும் பின்புலம் குறித்த சந்தேகங்களும்

அமரிக்காவில் பொஸ்டனில் நடைபெற்ற பயங்கரவாதச் சம்பவம் பல வாதப் பிரதிவாவதங்களைத் தோற்றுவித்துள்ளது. அமரிக்காவில் 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலிருந்து இன்று வரைக்கும் நடைபெற்ற பல பயங்கரவாதச் சம்பவங்களுக்கு...

காலத்திற்காகக் காத்திருக்கும் சீனாவை நோக்கி நகர்கிறதா இலங்கை அரசு? : இதயச்சந்திரன்

காலத்திற்காகக் காத்திருக்கும் சீனாவை நோக்கி நகர்கிறதா இலங்கை அரசு? : இதயச்சந்திரன்

ஜெனரல் மிலிந்த பீரிசும், சீன நிறுவனமொன்றின் உபதலைவர் வாங் சிங்கே வும், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இராஜபக்ச முன்னிலையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

தொடரும் நிலப்பறிப்பு : சிங்கள மயமாகும் தமிழ்ப் பிரதேசங்கள்

தொடரும் நிலப்பறிப்பு : சிங்கள மயமாகும் தமிழ்ப் பிரதேசங்கள்

தமிழரின் பாரம்பரிய பிரதேசமான மணலாறு பகுதியில் குடியேற்றப்பட்ட 3000 சிங்களக் குடும்பங்களுக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காணி உரிமைப் பத்திரங்களை வழங்கவுள்ளார். மொரவெவ, ஹெலெம்பவெவ,...

முஸ்லிம்களை சீண்டிப் பார்க்க வேண்டாம் : ஜம்இய்யதுல் உலமா

முஸ்லிம்களை சீண்டிப் பார்க்க வேண்டாம் : ஜம்இய்யதுல் உலமா

முஸ்லிம்களை சீண்டிப் பார்க்க வேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுபல சேனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. முஸ்லிம்களை முறையாக வழிநடத்தி வரும் அகில இலங்கை ஜம்இய்யதுல்...

Page 526 of 1549 1 525 526 527 1,549