கடலோர மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இந்திய அரசு கொண்டு வந்துள்ள துறைமுக வரைவு மசோதா 2021-க்கு எதிராக கடலோர மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா முழுக்க...
இந்திய அரசு கொண்டு வந்துள்ள துறைமுக வரைவு மசோதா 2021-க்கு எதிராக கடலோர மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா முழுக்க...
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான அணியை உருவாக்க சரத் பவார் திவீரமாக பணியாற்றி வருகிறார். தேர்தல் வியூக வகுப்பாளராக கருதப்படும் பிரசாந்த் கிஷோருடன் அவர்...
இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் நூற்றுக்கணக்கானவர்கள் மாடு கடத்தியதாகவும் மாட்டுக்கறி உண்டதாகவும் கொல்லப்பட்டுள்ளார்கள். இப்படிக் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் சிறுபான்மையினர் மற்றும் தலித்துக்கள். இக்கொலைகளில் ஈடுபடுகிறவர்கள் இந்து...
கடுமையான நிதிச்சுமைக்கு மத்தியில் ஆட்சிக்கு வந்தது திமுக. ஒன்றிய அரசின் பாராமுகம், விலை வாசி உயர்வு, மாநில அரசுகளுக்குக் கொடுக்க வேண்டிய நிதிகளை முறையாக வழங்காமை. ஜி.எஸ்.டி...
வணக்கம், என் பெயர் த.சண்முகம்(55). நான் தமிழ்நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமான அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் அருகே உள்ள குழுமூர் கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகிறேன்....
மருதநில வளங்களோடு சிறப்புற்றிருந்த பகைவரின் நிலங்கள் மீளச் சீராக்க முடியாதளவிற்குப் பாழ்பட்டுப் போயிருந்தன எனவும் சொல்லப்படுகின்றது. இதனைக் கீழுள்ள பதிற்றுப்பத்துப் பாடல் எடுத்துச் சொல்லுகின்றது.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக தன்னை வளர்த்துக் கொண்டது. பின்னர் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ரங்கசாமியை மிரட்டி அமைச்சர்கள், சபாநாயகர் பதவியையும் கைப்பற்றிக் கொண்டது. ஆனால்,...
மத்தாளோடை மக்கள் பத்மநாபா குறித்த இது வரை அறிந்திராத புதிய பரிணாமம் ஒன்றைத் தந்திருந்தார்கள்...நாபாவின் பெயர் வெளியே வரவில்லை. யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத் தளாமாகவிருந்த அசோக் ஹோட்டலில்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.