இனியொரு...

இனியொரு...

இந்திய கடலோரங்களையும்  மாநிலங்களிட மிருந்து பறிக்கும் மத்திய அரசு!

இந்திய கடலோரங்களையும் மாநிலங்களிட மிருந்து பறிக்கும் மத்திய அரசு!

மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டுள்ளதால் இந்தியாவை தீப கற்பம் என்கிறோம். இந்தியாவின் வளர்ச்சியில் கடல் மிக முக்கிய பங்காற்றும் நிலையில் இந்தியாவில் கடலுக்கென்று தனி அமைச்சகம் இல்லை....

பொம்மை நாடகம் ஆடுகிறார் மோடி- ராகுல்காந்தி!

பொம்மை நாடகம் ஆடுகிறார் மோடி- ராகுல்காந்தி!

இந்திய அரசியலிலும் தொலைக்காட்சிகளிலும் திடீரென விவாதத்திற்குள்ளாகி இருக்கும் ஒரு விவகாரம் பொம்மை. ஆமாம் உலக அளவில் பொம்மை தயாரிப்பதில் இந்தியா பின் தங்கியிருக்கிறது என்பதுதான் அந்த விவாதம்....

கிஷோர் கே சாமி மீது குண்டாஸ்!

கிஷோர் கே சாமி மீது குண்டாஸ்!

இணையத்தில் அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி வந்த கிஷோர் கே சாமி என்பவர் மீது தமிழக காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தை பிரயோகித்துள்ளது. இணைய தளத்தில் கடந்த பல...

இந்தியாவின் முதல் திருநங்கை புகைப்பட ஊடகவியலளர்!

இந்தியாவின் முதல் திருநங்கை புகைப்பட ஊடகவியலளர்!

மும்பையில் மெட்ரோ ரெயிலில் யாசகம் செய்தே தன் வாழ்வை கழித்து வந்தார் ஸோயோ. கழிந்த லாக்டவுன் காலத்தில் ரெயில்கள் ஓடாததால் தனது வாழ்க்கையை கழித்திட பெரும்பாடாகிவிட்டது, வறுமை...

காஷ்மீருக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு அறுந்துள்ளது- பிரதமர் சந்திப்பில் காஷ்மீர் தலைவர்கள்!

காஷ்மீருக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு அறுந்துள்ளது- பிரதமர் சந்திப்பில் காஷ்மீர் தலைவர்கள்!

இந்தியா சுதந்திரமடைந்த போது சில நிபந்தனைகளோடு இந்தியாவின் சிறப்பு அந்தஸ்து பெற்ற பிரேதசமாக இருந்து வந்தது. இந்திய அரசியலமைப்பின் 370-வது பிரிவு காஷ்மீரை சில பிரத்தியேகமான உரிமைகளோடு...

எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு உச்சநிதிமன்றம்  அனுமதி!

மக்கள் மீது போடப்பட்ட போராட்ட வழக்குகள் வாபஸ்!

மும்பையில் மெட்ரோ ரெயிலில் யாசகம் செய்தே தன் வாழ்வை கழித்து வந்தார் ஸோயோ. கழிந்த லாக்டவுன் காலத்தில் ரெயில்கள் ஓடாததால் தனது வாழ்க்கையை கழித்திட பெரும்பாடாகிவிட்டது, வறுமை...

’ஒன்றியம்’ ஸ்டாலின் விளக்கம்!

’ஒன்றியம்’ ஸ்டாலின் விளக்கம்!

ஒன்றிய அரசு என்ற சொல் நீண்ட காலமாக தமிழகத்தில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தை. Union Government என்ற சொல் இந்திய அரசை அதிகாரபூர்வமாக அழைக்கும் சொல் ஆகும்.அதை...

சேலத்தில் வியாபாரியை அடித்தே கொன்ற போலீஸ்!

சேலத்தில் வியாபாரியை அடித்தே கொன்ற போலீஸ்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீசாராம் அடித்தே கொல்லப்பட்டு  ஓராண்டு ஆனதன் நினைவு நாள் நேற்று தூத்துக்குடியில் நினைவுகூறப்பட்டது....

Page 51 of 1549 1 50 51 52 1,549