இனியொரு...

இனியொரு...

சித்த சுவாதினமான மூன்றுவயதுக் தமிழ்க் குழந்தையை நாடுகடத்தும் பிரித்தானிய அரசு

சித்த சுவாதினமான மூன்றுவயதுக் தமிழ்க் குழந்தையை நாடுகடத்தும் பிரித்தானிய அரசு

பிரித்தானியாவில் பிறந்த 3 வயது குழந்தையை பிரித்தானிய அரசு நாளை  (26.09.2013)நாடுகடத்துகின்றது. மனநலக் குறைவான இக்குழந்தையை அவரது தாய் தந்தையர்களுடன் இலங்கையை நோக்கி நாடுகடத்துகின்றது. வழக்குரைஞர்களின் கருத்துப்படி...

இந்தியாவின் ராஜபக்சேவான மோடியே தமிழகத்தில் நுழையாதே : தமிழகம் எங்கும் ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் ராஜபக்சேவான மோடியே தமிழகத்தில் நுழையாதே : தமிழகம் எங்கும் ஆர்ப்பாட்டம்

லட்சக்கணக்கில் ஈழத் தமிழர்களை கொன்றொழித்து விட்டு ஈழத்தில் வளர்ச்சிப்பாதை என்று ராஜபட்சே கூறுவது போல ஈராயிரம் முசுலீம் மக்களை கொன்றொழித்து விட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக குஜராத்...

நல்லிணக்கத்துக்கான எல்லா கதவுகளையும் அடைத்து வைத்தால் நல்லிணக்கம் எங்கிருந்து வரும்? :மனோ கணேசன்

வடக்கில் இருந்து நீட்டப்படும் சம்பந்தனின் கரத்தை தேசிய ஐக்கிய நலன் கருதி அரசாங்கம் இறுக பற்றி கொள்ள வேண்டும் : மனோ கணேசன்

வட மாகாண சபை தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுவிட்டது. ஆகவே இன்று, மக்கள் ஆணையை பெற்றுவிட்டோம். வட்டுகோட்டைக்கு தீர்மானத்திற்கு பின் பட்டு...

தமிழ்ப் பேசும் மக்களின் இன்றைய அவல நிலை 2005 இலேயே திட்டமிடப்பட்டது : கோசலன்

இந்தியாவின் விருபப்படி மக்கள் பிரிவினை வாதத்தை விரும்பவில்லை : சம்பந்தன்

வடக்கு மக்கள் பிரிவினைவாதத்தை விரும்பவில்லை. சுய கௌரவத்துடன் ஐக்கிய இலங்கைக்குள் தங்களது அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென விரும்புகின்றனர் என சம்பந்தன் கூறியுள்ளார்.. பிரிவினைவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில்...

இந்தியாவின் கிளச்சுக்குள் விக்னேஸ்வரன் : சோளன்

இந்தியாவின் கிளச்சுக்குள் விக்னேஸ்வரன் : சோளன்

சுப்ரமணியையும், நாச்சியப்புவையும், சிதம்பரத்தையும் திருப்பதியையும் வாயை மூடு என்று ஏன் சொல்லவில்லை என்று மூளையைப் போட்டுக் கசக்கிக்கொண்டிருக்கிறான்.

நாச்சியப்பனும் சுப்பிரமணிய சுவாமியும் விக்னேஸ்வரனுக்கு வாழ்த்து

நாச்சியப்பனும் சுப்பிரமணிய சுவாமியும் விக்னேஸ்வரனுக்கு வாழ்த்து

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ் கூட்டமைப்பு கட்சிக்கு, தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று, மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார். ராணிப்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில்...

வடக்கில் முதலமைச்சர் ஏகமனதாகத் தெரிவு : புதிய காட்சிகள் ஆரம்பமாகிறது

வடக்கில் முதலமைச்சர் ஏகமனதாகத் தெரிவு : புதிய காட்சிகள் ஆரம்பமாகிறது

இலங்கையின் வடக்கில் மக்கள் இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான தமது உணர்வுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான வாக்குகளாகத் தெரிவிதுள்ளனர். தென்னிலங்ககை இனவாதக் கட்சிகளான ஐக்கிய தேசியக்...

திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) வீட்டின் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

திருமதி அனந்தி சசிதரன் (எழிலன்) வீட்டின் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

இன்று (20-09-2013) அதிகாலை 1.00 மணியளவில் தொல்புரம், வளக்கம்பரையில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் திருமதி அனந்தி சசிகரன் (எழிலன்) அவர்களது வீட்டினை சுற்றிவளைத்து உள்நுழைந்த...

Page 471 of 1549 1 470 471 472 1,549