இனியொரு...

இனியொரு...

வடக்கு மாகணசபைத் தேர்தல் : ஓரணியில் எதிரிகள்

வடக்கு மாகணசபைத் தேர்தல் : ஓரணியில் எதிரிகள்

தேர்தல் என்ற ஜனநாயகம் மக்களின் தெரிவைக் குறுகியதாக்கி மக்களை சிறிய எல்லைக்குள் முடக்கும் அதிகார வர்க்கத்தின் சர்வாதிகாரம். தேர்தலில் பதவிக்காக மோதிக் கொள்கின்ற கட்சிகளின் நலன்கள் அடிப்படையில்...

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் துப்பாக்கிப் பிரையோகம் : ஐந்து அப்பாவிகள் பலி

எதிரி (காஷ்மீர் சிறுகதை) : ஏ.ஜி. அத்தார் – தமிழில் : எம்.ரிஷான் ஷெரீப்

"இந்தியனொருவன் - எதிரி உளவாளியொருவன்" என இன்னுமொரு இராணுவ வீரன் என்னைப் பார்த்துக் கூறினான். அதனைத் தொடர்ந்து அவர்கள் சித்திரவதைகள் செய்ய ஆரம்பித்தனர். நான் பாகிஸ்தானுக்கு எதிராக...

வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு தமிழ் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விடுக்கும் வேண்டுகோள்.

வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களுக்கு தமிழ் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விடுக்கும் வேண்டுகோள்.

தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான மாகாண சபை முறைமையையும் தமது அரசியல் வேணவாக்களைப் பூர்த்தி செய்யும் தன்மையற்றது என தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். 2009 இற்கு...

கூட்டமைப்பிற்கு ஆதரவு : நாடுகடந்த தமிழீழமும், பேரவையும் அரசியலிலிருந்து விலகத் தயாரா?

ஜெயலலிதா முதலமைச்சர் பதவிக்குப் போட்டி போட்ட வேளையில் கருணாநிதியின் காட்டிக்கொடுப்பிற்கு எதிராக ஜெயலலிதாவை ஈழத் தாய் எனச் சித்தரித்தவர்கள் புலம் பெயர் குறும் தேசியவாத கோமாளிகள். ஆயிரமாயிரம்...

நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது தேர்தல்: பாகம் 2 ஒற்றுமையாய் இயங்குவதாலே உண்டு நன்மையே : கலாநிதி இராம் சிவலிங்கம்

இனியொருவின் அடிப்படைக் கருத்துக்களோடு முரண்பாடுகளைக் கொண்ட கட்டுரைகள் ஆவணப்படுத்தும் நோக்கோடும் விவாத நோக்கோடும் ‘முரண்’ பகுதியில் வெளியிடப்படும். இப் பகுதியில் வெளியாகும் செய்திகள் அவற்றின் முழுமையான பின்புலத்தோடு...

லண்டன் வன்முறைகளுக்கு காரணமான கொலைவழக்கு இன்று விசரணைக்கு வந்தது

லண்டன் வன்முறைகளுக்கு காரணமான கொலைவழக்கு இன்று விசரணைக்கு வந்தது

இரண்டு வருடங்களின் முன்னர், 2011 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் தலை நகர் லண்டனைச் சூழ்ந்த பகுதிகள் முழுவதும் சிறுவர்களும் இளைஞர்களும் நள்ளிரவு கடந்த வேளையிலும் தெருக்களில் திரிந்தனர்....

‘தொப்புள் கொடியை’ ‘கணவன் மனைவி உறவால் பிரதியிட முயலும் விக்னேஸ்வரனும் தப்பியோடிய சீமானும்

‘தொப்புள் கொடியை’ ‘கணவன் மனைவி உறவால் பிரதியிட முயலும் விக்னேஸ்வரனும் தப்பியோடிய சீமானும்

தமிழக அரசியல் வாதிகள் ஈழப் பிரச்சனையைத் தமது நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று இரண்டாவது தடவையாக வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியது பல சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டடிருந்தது....

சிவகாமியின் வக்கிரத்தனமும்  அடையாளக் கும்பல்களும்

சிவகாமியின் வக்கிரத்தனமும் அடையாளக் கும்பல்களும்

'விடுதலைப் புலிகள் ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டம் நடத்தும் போது, புலிகளின் இராணுவத்தில் சில பெண்கள் இருந்தார்கள். புலிகளின் இராணுவத்தின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ய அவர்கள் பயன்பட்டுத்தப்பட்டார்கள்...

Page 472 of 1549 1 471 472 473 1,549