நிரபராதி பேரறிவாளன் பேசுகிறேன்!- சிறையிலிருந்து ஒரு குரல்
நான் களைத்துப் போகவில்லை. உற்சாகம் அடைந்திருக்கிறேன். எந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் எனக்கு தூக்குத் தண்டனை விதித்தார்களோ, அந்த வாக்குமூலமே பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. சதிகாரன், கொலைகாரன்...














