இலங்கை இனக் கொலையாளிகளுக்கு அமரிக்கா ஐ.நா அங்கீகாரம் :
இலங்கை இனப்படுகொலையின் சூத்திரதாரியும் உலக அரச பயங்கரவாதிகளில் ஒருவருமான கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவிற்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நியூயோர்க் நகரிற்கு சென்றுள்ளார். அங்கு ஐ.நா. பிரதிப்...
இலங்கை இனப்படுகொலையின் சூத்திரதாரியும் உலக அரச பயங்கரவாதிகளில் ஒருவருமான கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவிற்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நியூயோர்க் நகரிற்கு சென்றுள்ளார். அங்கு ஐ.நா. பிரதிப்...
உலகம் முழுவதும் தனது ரவுடித்தனத்தால் சாரி சாரியாக மக்களைக் கொன்று குவிக்கும் அமரிக்க அரசை வழி நடத்தும் நிறுவனங்களில் மைக்ரோ சொப்ட் பிரதானமானதாகும். மைக்ரோ சொப்ட் இற்கு...
இந்தியாவிற்கு மட்டுமல்ல தெற்காசியப் பிராந்தியத்திற்கே ஆபத்தான பாசிஸ்ட் நரேந்திர மோடியை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதற்கு ஈழ மக்களின் அவலத்தின் பெயரால் அரசியல் நடத்தப்படுகிறது. ஹிட்லர், முசோலினி போன்ற...
தெற்கசியாவிலேயெ மலேரியாவை ஒழித்த நாடு இலங்கை என மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். உலக நாடுகளுக்கு கந்துவட்டிக்குப் பணம் கொடுத்து கிடைக்கும் இலாபத்தில் அமரிக்கா...
பனாகொட இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள இரகசிய இடமொன்றில் இராணுவப் பயிற்சியைப் பெறுகின்றார்கள். பயிற்சியளிக்கப்படும் இவர்கள் காடுகளிலிருந்து தாக்குதல்களை நடத்துவார்கள்.
ஏழைகள், ஊனமுற்றோர், முகாம்களில் தங்கி வாழ்கையை வெறுத்தோர், வேலையில்லா இளைஞர், யுவதி, நாடற்றோர் என பிரச்சினையுடையோரையே மதஅடிப்படைவாதிகள் பயன்படுத்தி தூண்டுகின்றார்கள்
இலங்கையில் இனப்ப்படுகொலையை நடத்துவதில் பின்னணியில் செயற்பட்ட ஐரோப்பிய நாடுகள் இனப்படுகொலையை மனித உரிமை மீறலாகக் குறுக்கி சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அழித்துவருகின்றன. இந்த அழிப்பிற்கு இந்திய...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக இரண்டு தீர்மானங்கள் 2012, 2013ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட போதிலும், தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளும்,...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.