இனியொரு...

இனியொரு...

புலம்பெயர் ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளிடம் ஒரு கோரிக்கை. : நெற்கொழு தாசன்

புலம்பெயர் ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளிடம் ஒரு கோரிக்கை. : நெற்கொழு தாசன்

ஒரு சமூதாய கட்டமைப்பில் மக்களை வழிநடத்துகின்ற பெரும் பொறுப்பானது அந்த சமூதாயத்தில் இயங்குகின்ற படைப்பாளிகளையே சாரும். புலம்பெயர்ந்து இன்னொரு சமூகத்தளத்தில் வாழ்வினை கட்டியமைக்கும் ஒரு மக்கள் கூட்டமானது

ஈ.பி.டி.பி அலுவலகங்கள், உறுப்பினர் வீடுகள் பொலிசாரால் சுற்றிவளைக்கப்ப்படு சோதனை

ஈ.பி.டி.பி அலுவலகங்கள், உறுப்பினர் வீடுகள் பொலிசாரால் சுற்றிவளைக்கப்ப்படு சோதனை

இலங்கை அரசுக்கும் அரச துணைக்கட்சிகளில் ஒன்றான ஈ.பி.டி.பி இற்கும் இடையேயான உள்முரண்பாடுகள் அதிகரித்துவருகின்றன. முன்னை நாள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் இலங்கை பாசிச அரசுடன் இணைந்து...

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க பாரதீய ஜனதா துணை நிற்கும் : இனக்கொலையாளிகளின் அக்கறை

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க பாரதீய ஜனதா துணை நிற்கும் : இனக்கொலையாளிகளின் அக்கறை

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க பாரதீய ஜனத்தா கட்சி துணைநிற்கும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார். நாளாந்தம் அவலத்திற்குள் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்...

என்னை மார்க்சிஸ்ட் என்று சொல்வதற்காக நான் வருத்தப்படப் போவதில்லை : பாப்பரசர்

என்னை மார்க்சிஸ்ட் என்று சொல்வதற்காக நான் வருத்தப்படப் போவதில்லை : பாப்பரசர்

"பாப்பரசரின் வாயிலிருந்து வெளிவந்தது தூய மார்க்சியம்" என்று அமரிக்காவின் 'புகழ்பெற்ற' அரசியல் ஆய்வாளர் கிலென் லீ பேக் கிளர்ந்தெழுந்தார்.

மக்கள் பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பௌர்ணமி ஒன்றுகூடல்

மக்கள் பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பௌர்ணமி ஒன்றுகூடல்

மக்கள் பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பௌர்ணமி ஒன்றுகூடல் 16.12.2013ம் அன்று 'கோ. நடேசய்யரின் வாழ்வும் தொழிற்சங்க அரசியலும்' என்ற தலைப்பில் இடம்பெற்றது. கஹவத்தையில் அமைந்துள்ள விடியல்...

நவீன அடிமைத்தனத்தை அங்கீகரிக்கும் இந்திய அரசு

நவீன அடிமைத்தனத்தை அங்கீகரிக்கும் இந்திய அரசு

நியூயோர்க்கில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிய தேவயானி என்ற இந்திய உயர்குடிப் பெண் ஐ.நா இற்கான இந்திய நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தேவயானியின் இந்த நியமனத்தின்...

இந்தியக் கடற்படை திருகோணமலையில் இலங்கைப் படைகளுடன் கூட்டுப் பயிற்சி

இந்தியக் கடற்படை திருகோணமலையில் இலங்கைப் படைகளுடன் கூட்டுப் பயிற்சி

மூன்று நாடுகள் கூட்டுப் பயிற்சிக்காக இந்திய கடலோர காவல் படையைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள் திரிகோணமலையில் உள்ள கிழக்கு இலங்கை துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தியா, மாலத்தீவு, இலங்கை...

அனைத்து மாநிலங்களிலுன் இந்து பாசிசக் கட்சி வெற்றி, மோடி டெல்லியில் : அடிப்படை ஜனநாயகத்திற்கு எச்சரிக்கை

வை.கோவைத் தொடர்ந்து ப.ஜா.க வைச் சந்தித்த தமிழ் தேசிய வியாபாரக் கட்சி

ஈழ மக்களின் அவலத்தை முன்வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் வை.கோபாலசாமி பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அன்புமணி ரமதாசும்...

Page 444 of 1549 1 443 444 445 1,549