இனியொரு...

இனியொரு...

ஐந்தில் ஒரு அமெரிக்கர்களுக்கு உண்ண உணவில்லை

ஐந்தில் ஒரு அமெரிக்கர்களுக்கு உண்ண உணவில்லை

வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் அமெரிக்கர்களுக்கு உணவு முத்திரைகள் வழங்கப்படுகின்றன. $1, $5, $10 பெறுமதியுள்ள உணவு முத்திரைகள் உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக வழங்க்கப்படுகின்றன. 2013 ஆம்...

இலங்கையில் தொடரும் இனப்படுகொலைக்கு இந்தியா பிரித்தானியா அமரிக்கா பங்காளிகள் : மக்கள் தீர்ப்பாயம்

இலங்கையில் தொடரும் இனப்படுகொலைக்கு இந்தியா பிரித்தானியா அமரிக்கா பங்காளிகள் : மக்கள் தீர்ப்பாயம்

நிரந்தர மக்கள் தீர்பாயம் இன்று தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை அரச இனப்படுகொலை தொடர்பாக தனது உத்தியோகபூர்வ தீர்ப்பை வெளியிட்ட இந்த அமைப்பு இதுவரை ஏகாதிபத்திய ஆதரவாளர்களால்...

அன்புடன் ஐங்கரநேசன் ஐயாவுக்கு…:சோளன்

அன்புடன் ஐங்கரநேசன் ஐயாவுக்கு…:சோளன்

ஐங்கரநேசன் ஐயாவுக்கு அன்பான வேண்டுகோளை எழுத வேண்டும் என்று நீண்ட நாள் ஆவல் சோளனுக்கு. ஐயாவிடம் ரியுசன் படித்ததாலோ என்னவோ சோளனுக்கும் சோழனுக்கும் அடிப்படைக 'ஐடியோலொஜிகல் வேறுபாடு'...

முன்னை நாள் போராளிகள் மீதான ஒடுக்குமுறை : அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்

முன்னை நாள் போராளிகள் மீதான ஒடுக்குமுறை : அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையில் இனப்படுகொலையை நடதத் துணைசென்றதன் பின்னர் இன்று போராளிகளையும் அரசியல் தொடர்புடையவர்களையும் அழித்து வருகிறது. இந்த நாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவில் இலங்கைக்கும்...

போர்க் குற்றவாளிகளாக்கிப் போராளிகளை அழிக்கும் சதி அம்பலமாகிறது : சபா நாவலன்

போர்க் குற்றவாளிகளாக்கிப் போராளிகளை அழிக்கும் சதி அம்பலமாகிறது : சபா நாவலன்

இதற்கான செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. முன்னை நாள் போரளிகள் பலரின் பெயர்கள் இன்டர்போல் தேடுவோர் பட்டியலில் இடம்பெற ஆரம்பித்துவிட்டது. அவுஸ்திரேலிய அரசு 42 தமிழர்களைக் கைதுசெய்து வைத்துள்ளது....

தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளுக்காக யாழ்பாணத்தில் போராட்டம்

தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளுக்காக யாழ்பாணத்தில் போராட்டம்

இலங்கையில் பேரினவாத அரசால் அழிக்கப்படும் கலை பண்பாட்டு விழுமியங்களின் எச்சங்களை தென்னிந்திய சினிமாக் கலாச்சாரத்தால் மனோநிலை பாதிப்படைந்த கூட்டம் ஒன்று அழிக்க முன்ற்படுகிறது. சுய நிர்ணய உரிமைக்காக...

இலங்கை அரசபடைகள் இந்திய மீனவர்களைக் கொல்வதில்லை : இந்திய அரசு

இலங்கை அரசபடைகள் இந்திய மீனவர்களைக் கொல்வதில்லை : இந்திய அரசு

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது. 2011ம் ஆண்டின் பின்னர் இலங்கை கடற்பரடயினர் இந்திய மீனவர்களில் ஒருவரையேனும் கொலை செய்யவில்லை என்று,...

இந்திய மீனவர்கள் கைது

இந்திய மீனவர்கள் 25 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த...

Page 431 of 1549 1 430 431 432 1,549