இனியொரு...

இனியொரு...

புலிகளின் போதைபொருள் கடத்தலில் மரணித்தவர்களுக்கு நிக்கோபர் தீவில் நினைவிடம்:சாத்திரி

புலிகளின் போதைபொருள் கடத்தலில் மரணித்தவர்களுக்கு நிக்கோபர் தீவில் நினைவிடம்:சாத்திரி

மக்கள் சார்ந்த மக்களின் நலன்களுக்காகப் போராடும் ஒரு கட்சி மக்களை நேசிக்கவேண்டும். ஒரு பகுதி மக்களின் அழிவில் மற்றொரு பகுதியினரைக் காப்பாற்றுதல் என்பது போராட்டமல்ல. உலகின் அதிபயங்கர...

ராஜபக்ச தண்டிக்கப்படமாட்டர்,அவரின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போலியானது:கலம் மக்ரே

ராஜபக்ச தண்டிக்கப்படமாட்டர்,அவரின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போலியானது:கலம் மக்ரே

'ராஜபக்சவின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போலியானது. அவரின் ஏகதிபத்திய எதிப்புப் பேச்சுகளைத் தயார்செய்து கொடுப்பதே பெல் பொட்டிங்டர் என்ற பிரித்தானிய நிறுவனம். இவர்கள் டேவிட் கமரனின் கட்சியான கொன்சர்வேட்டிவின் முன்னை...

தினப்புயல் பத்திரிகை அலுவலகம் மீது ராஜபக்ச பாசிஸ்டுக்கள் தாக்குதல்

தினப்புயல் பத்திரிகை அலுவலகம் மீது ராஜபக்ச பாசிஸ்டுக்கள் தாக்குதல்

வவுனியாவிலுள்ள தினப்புயல் பத்திரிகை அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 17 ம் திகதி தினப்புயல் பத்திரிகையின் ஊடகவியலாலர் ஜீவா தலவாக்கலையில் பொலிசாராலும் பின்னர்...

No Fire Zone:இலங்கை, இந்தியா, நேபாளம், மலேசியா போன்ற நாடுகளில் பார்வையிடலாம்

இலங்கையின் கொலைக்களம் இப்போது இந்தியா, மலேசியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இலவசமாக பார்வைக்கு விடப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் திரையரங்குகளில் ஆவணப்படத்தைத் திரையிடுவதற்கு அனுமதி மறுத்ததைத்...

A Gun and A Ring இன்று திரையிடப்படுகிறது

A Gun and A Ring இன்று திரையிடப்படுகிறது

படத்தின் இயக்குனர் லெனின் சிவம். இது இவரது மூன்றாவது படம். இவரது இரண்;டாவது படமான 1999 வன்கூவர் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. இப் படம் இதுவரை மூன்று...

மார்க்சிஸ்டுக்கள் எமது தேசத்திற்கு எதிரானவர்கள், அகதிகள் மீதான கட்டுப்பாடுகளை எதிர்ப்பவர்கள்

மார்க்சிஸ்டுக்கள் எமது தேசத்திற்கு எதிரானவர்கள், அகதிகள் மீதான கட்டுப்பாடுகளை எதிர்ப்பவர்கள்

'எமது குடியேற்ற அமைச்சரை கடற்கொள்ளைக்காரன் என்று அப்பாவிகளைக் கொலைசெய்பவர் என்றும் இந்தோனேசியன் ஜகார்தா போஸ்டில் கட்டுரை எழுதியிருக்கிறார். எமது குடியேற்ற மற்றும் எல்லைக்கட்டுப்பாடு அமைச்சரான ஸ்கொட் மொரிசனும்...

ஏழு பேர்களையும் விடுதலை செய்வது குறித்த தமிழக முதல்வர் செயலலிதாவின் திடீர் அறிவிப்பு மிகப் பெருஞ் சதிக்குட்பட்டது : ப.வி.ஶ்ரீரங்கன்

ஏழு பேர்களையும் விடுதலை செய்வது குறித்த தமிழக முதல்வர் செயலலிதாவின் திடீர் அறிவிப்பு மிகப் பெருஞ் சதிக்குட்பட்டது : ப.வி.ஶ்ரீரங்கன்

,இந்தியாவில் 230 மில்லியன்கள் மனிதர்களைத் தீண்டத்தகாதவர்களென ஒதுக்கி -ஒடுக்கும் இந்தச் சனாதனவாதிகளிடம் எந்த மனிதாபிமானமும் கிடையாதென்பதற்கு இந்தத் தீண்டாமைச் சூத்திரமே போதுமான ஆதாரம்.

ஏழுபேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை:ஜெயலலிதா நாடகத்தின் அடுத்த பாகம்

ஏழுபேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை:ஜெயலலிதா நாடகத்தின் அடுத்த பாகம்

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. 7 பேரையும் விடுதலை செய்ய...

Page 416 of 1549 1 415 416 417 1,549