ரஜீவ் கொலையின் சூத்திரதாரிகளும் ஜெயலலிதாவும் கோமாளிகளும்:ரமணா
ஈழத் தமிழர்களை அறுபது ஆண்டுகளாகச் சிறுகச் சிறுக அழித்து நந்திக்கடலில் இரத்தமும் சதையுமாக லட்சம் உயிர்களைக் கரைத்துவிட்ட பேரினவாதத்தை எதிர்கொள்ள நீண்ட பயணத்தை மேற்கொள்ளவேண்டிய தேவை எம்முன்னே...















