இனியொரு...

இனியொரு...

சத்தியமூர்த்திபவன் முன்னால் மோதல் : பிழைப்புவாதிகளின் உள்முரண்பாடு

சத்தியமூர்த்திபவன் முன்னால் மோதல் : பிழைப்புவாதிகளின் உள்முரண்பாடு

ராஜீவ் காந்தி கொலை வழக்குடன் சம்பந்தப்பட்ட 7 பேர் விடுதலைக்கு தடை விதிக்கும் காங்கிரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் இன்று ஆர்ப்பாட்டங்களில்...

இலங்கை அரசு அரசியல் கொலைசெய்த கோபிதாசின் மரணத்தின் பின்னணியில்..

இலங்கை அரசு அரசியல் கொலைசெய்த கோபிதாசின் மரணத்தின் பின்னணியில்..

போர்க்குற விசாரணைகளின் ஊடாக ராஜபக்சவைத் தண்டிக்கப்போவதாகக் கூறும் பிரித்தானியாவின் தமிழர் அமைப்புக்கள் 2007 ஆண்டிலிருந்து இலங்கை பாசிஸ்டுக்களின் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கோபிதாஸ் விசுவலிங்கம் என்ற தனி மனிதனைக்...

இலங்கையில் பலியெடுக்கப்பட்ட பிரித்தானியப் பிரஜை கோபிதாஸ்:புலம்பெயர் அமைப்புக்கள் மௌனம்

இலங்கையில் பலியெடுக்கப்பட்ட பிரித்தானியப் பிரஜை கோபிதாஸ்:புலம்பெயர் அமைப்புக்கள் மௌனம்

பிரித்தானியாவிலிருந்து இலங்கை சென்ற கோபிதாஸ் விஸ்வலிங்கம் என்ற தமிழர் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 2007ம் ஆண்டு மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்டார். ஐந்து ஆண்டுகளாக விசாரணையின்றி...

இலங்கையில் சுப்ப்ரசிங்கர் பாடகர்களின் நிகழ்ச்சியும் உணர்ச்சி வியாபாரிகளும்

இலங்கையில் சுப்ப்ரசிங்கர் பாடகர்களின் நிகழ்ச்சியும் உணர்ச்சி வியாபாரிகளும்

தென்னிந்தியத் தொலைக்காட்சியான விஜய் ரி.வி நடத்தும் சுப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரைப்படப் பின்னணிப் பாடல்களைப் பாடியவர்கள் இலங்கையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார்கள். இன்னும் இனப்படுகொலை...

இலங்கை அரசிற்கு எதிரானவர் நவநீதம் பிள்ளை:தேர்தலுக்கான போலிக் கண்ணீர்

மார்ச் 3ஆம் தேதி தொடங்கவுள்ள ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தொடரில் இலங்கை சம்பந்தமாக ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், அவர்...

 நளினிக்கு எதிராக ஜெயலலிதா அரச போலிஸ் பொய் வழக்கு?

நளினி உள்ளிட்ட நான்கு பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு புதிய மனு

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டது. இவர்களுடன்...

மோடியால் வசிகரிக்கப்பட்ட வை.கோ உம் வளர்த்துவிட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும்

போராட்டங்களை அழித்த வை.கோ தமிழகம் முழுவதும் போராட அழைக்கும் அறிக்கை

'முத்துக்குமார் தீக்குளித்த ஐந்தாவது நினைவு நாளான ஜனவரி 29ல் நெதர்லாந்து நாட்டிலிருந்து புறப்பட்டு ஈழ தமிழர்கள் ஜெனீவா நோக்கி செல்கின்றனர். முருகதாசன் தீக்குளித்து இறந்த மார்ச் 10ம்...

சமபந்தனைச் சூழ்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்கள்

போர்க்குற்ற விசாரணை எப்படி நடக்கும் : சம்பந்தன் எதிர்வு கூறுகிறார்

'போர்க்குற விசாரணையும் நல்லிணக்கமும் நடைபெற வேண்டும். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கம், தென் ஆபிரிக்காவுக்கு விஜயம் செய்து அந்நாட்டின் உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின்...

Page 414 of 1549 1 413 414 415 1,549