பூப்புனித நீராட்டு விழா – புலம்பெயர் நாடுகளின் பின் தங்கிய கலாச்சாரம் (காணொளி)
தமிழ் பெற்றோர் தமது பெண்குழந்தைகளுக்கு முதல்தடவையாக மாதவிடாய் ஏற்படும் போது அதனை மாபெரும் களியாட்ட விழாவாகக் கொண்டாடுவது வழமை. புலம் பெயர் நாடுகளில் இவ்விழாக்களை உலங்கு வானூர்திகளில்...














