இனியொரு...

இனியொரு...

மோடியை எதிர்ப்பவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம் : மிரட்டும் பா.ஜ.க

மோடியை எதிர்ப்பவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம் : மிரட்டும் பா.ஜ.க

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போய்விட வேண்டியதுதான் என்று பீகார் மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான கிரிராஜ்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்....

விடுவிக்கப்பட்ட போராளிகளை வேட்டையாடும் இராணுவம்:அனாதரவான நிலை

விடுவிக்கப்பட்ட போராளிகளை வேட்டையாடும் இராணுவம்:அனாதரவான நிலை

முல்லைத்தீவு மாவட்டத்தில் 'புனர்வாழ்வளிக்கப்பட்டு' விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை குடும்பத்துடன் இராணுவ முகாமிற்கு வருமாறு இராணுவத்தினர் கட்டாய அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான கொக்குளாய், கொக்குத்தொடுவாய்,...

இலங்கையில் அமெரிக்க இராணுவத் தளம்! : பிஸ்வால் தேசாயின் முன்னுரை

இலங்கையில் அமெரிக்க இராணுவத் தளம்! : பிஸ்வால் தேசாயின் முன்னுரை

இலங்கையுடன் விரிவான இராணுவ உறவை அமெரிக்கா வளர்த்துக்கொள்ள விரும்புகிறது என்று நிஷா தேசாய் பிஸ்வால் கூறியுள்ளார். தனது ஒடுக்குமுறைத் தேவைக்கும் அதிகமான இராணுவத்தை இலங்கை அரசு வளர்த்து...

விபூசிகாவைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது

விபூசிகாவைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது

இலங்கை இந்திய அரசுகள் இணைந்து நடத்திய 'புலிகள் மீண்டனர். நாடகத்தின் இடைவழியில் கைது செய்ய்யப்பட்டு புனர்வாழ்வு என்ற பெயரில் அடைத்துவைக்கப்பட்டுள்ள விபூசிக்காவைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விபூசிகா...

ராஜபக்ச குடும்பத்தின் குண்டர் கோட்டைக்குள் நடத்தப்பட்ட தாக்குதல்

ராஜபக்ச குடும்பத்தின் குண்டர் கோட்டைக்குள் நடத்தப்பட்ட தாக்குதல்

மகிந்த அரசின் மாபெரும் சாதனைகளாகக் காண்பிக்கப்படும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும், மாததள ரஜபக்ச விமான நிலையத்தையும் பார்வையிட எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டை பகுதிக்குச் சென்ற...

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுக்க மறுத்தவர்கள்

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுக்க மறுத்தவர்கள்

ஏகாதிபத்திய நாடுகளின் உலக தெருச் சண்டியனாகச் செயற்படும் இன்டர்போல் நிறுவனம் இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி 40 புலிகளின் உறுப்பினர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை அரசின்...

ஒலுவில் பிரதேசத்தில் கடற்படை பாலியல் தொந்தரவு:மக்கள் ஆர்ப்பாட்டம்

ஒலுவில் பிரதேசத்தில் கடற்படை பாலியல் தொந்தரவு:மக்கள் ஆர்ப்பாட்டம்

ஒலுவில் பிரதேசத்தில் இலங்கையில் ராஜபக்ச பாசிச அரசின் கடற்படை அதிகாரி ஒருவர் வீடொன்றினுள் புகுந்து பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அவரை மடக்கிப் பிடித்த உள்ளூர் வாசிகள்...

ராஜிவ் கொலை! கைதிகளின் விடுதலை வழக்கின் தீர்ப்பு 25ம் திகதிக்குள் வழங்கப்படும்!- தலைமை நீதிபதி சதாசிவம்

ராஜிவ் கொலை! கைதிகளின் விடுதலை வழக்கின் தீர்ப்பு 25ம் திகதிக்குள் வழங்கப்படும்!- தலைமை நீதிபதி சதாசிவம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தண்டனை வழங்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதா இல்லையா என்ற வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது என்று உச்ச...

Page 404 of 1549 1 403 404 405 1,549