இனியொரு...

இனியொரு...

மோடியுடன் சந்திப்பு அரசியல்ரீதியனது அல்ல : விஜய்

மோடியுடன் சந்திப்பு அரசியல்ரீதியனது அல்ல : விஜய்

மோடி தமிழ் நாட்டில் ஆதரவு திரட்டிக்கொள்வதற்காக நடிகர்கள் வீடுகளுக்குச் சென்று தேனீர் அருந்தி வருகிறார். சமீபத்தில் சென்னை வந்த மோடி போயஸ் கார்டன் சென்று ரஜினியை அவரது...

காணாமல் போனவர்கள் பற்றி ஆதாரம் இல்லை என்கிறது ஆணைக்குழு

காணாமல் போனவர்கள் பற்றி ஆதாரம் இல்லை என்கிறது ஆணைக்குழு

யுத்தத்தில் காணாமல்போன சில மக்கள் பற்றி எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லையென ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாசா இதுகுறித்து குறிப்பிடுகையில், சில முறைப்பாடுகளை...

பிரியங்கா மது அருந்துகிறார் எனக்கூறிய சுப்பிரமணியன் சாமி வீடு முற்றுகை

பிரியங்கா மது அருந்துகிறார் எனக்கூறிய சுப்பிரமணியன் சாமி வீடு முற்றுகை

‘‘நல்லவேளையாக காங்கிரசார் பிரியங்காவை காப்பாற்றினர். இல்லையென்றால் அவருக்கு கசையடி கிடைத்து இருக்கும். பிரியங்கா மக்களிடையே செல்வாக்கு இல்லாதவர். அவர் அதிகமாக மது அருந்துகிறார். அவருக்கோ, அவரது கணவருக்கோ...

ஜெயா என்றால் சீமான், நெடுமாறனுக்கு பயம் பயம் !:வழுதி

ஜெயா என்றால் சீமான், நெடுமாறனுக்கு பயம் பயம் !:வழுதி

பிரபாகரன் பெயரைச் சொல்ல பயம், ஜெயலலிதா பெயரைச் சொல்ல பயம்… இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் ஈழம் வாங்கித் தரப் போகிறார்களாம்!

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்தது உச்ச நீதிமன்றம்

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்தது உச்ச நீதிமன்றம்

திருநங்கைகளை 3வது பாலினமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியுள்ளது. திருநங்கைகளை 3-வது பாலினமாக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், கல்வி, வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்...

யாழ்ப்பாண ஊடகவியலாளர் தாக்கப்படதற்குக் கண்டனம்

யாழ்ப்பாண ஊடகவியலாளர் தாக்கப்படதற்குக் கண்டனம்

யாழ்ப்பாணத்தின் வடமாராட்சியின் முன்னணி சுதந்திர ஊடகவியலாளரான சிவஞானம் செல்வதீபன் (வயது 29) மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வல்லை புறாப்பொறுக்கிச் சந்திக்கு அருகில் பருத்தித்துறை சென்று கொண்டு...

இனப்படுகொலையில் இந்த்திய  இராணுவம் : வழக்குத் தாக்கல்

இனப்படுகொலையில் இந்த்திய  இராணுவம் : வழக்குத் தாக்கல்

இந்திய பாராளுமன்றத்திலும், ஜனாதிபதியிடமும் அனுமதி கோராமல், இலங்கை யுத்தத்தில் இந்திய படையினரை ஈடுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடாபில் டெல்லியைச் சேர்ந்த சட்டத்தரணியான ராம்சங்கர் என்பவர், இந்திய...

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 17 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் [ 17 ] : T.சௌந்தர்

நெஞ்சை உலுக்குவதற்க்கென்றே அமைந்த ராகமான சிந்துபைரவி ராகத்தில் யாரும் எண்ணிப்பார்க்க முடியாத கோணத்தில் விசித்திரமான பாடலாகத் தந்து நம்மை குற்ற உணர்விற்குள் தள்ளி விடுகின்ற பாடல். இசைச்...

Page 406 of 1549 1 405 406 407 1,549