இனியொரு...

இனியொரு...

போர்க் குற்றவாளிகளாக்கிப் போராளிகளை அழிக்கும் சதி அம்பலமாகிறது : சபா நாவலன்

இனப்படுகொலை நாளில் திட்டமிட்டு ஜேர்மனியில் நடத்தப்படும் இலக்கியச் சந்திப்பு

மே மாதம் 17 ஆம் 18 ஆம் திகதிகள் தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். 2009 ஆண்டு மே மாதம் 17 ஆம்...

புலி எதிர்ப்பு, புலி சார் அமைப்புக்களை இணைக்கும் பணம்

புலி எதிர்ப்பு, புலி சார் அமைப்புக்களை இணைக்கும் பணம்

சுவிஸ் வங்கிகளில் மக்களிடம் கொள்ளையடிக்கும் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படுவதில்லை. இன்று பல தன்னார்வ நிறுவனங்கள் போன்று பணக்கொடுப்பனவாளர்களிடம் பணம் பெற்றுச் செயற்படும் அமைப்புக்கள்...

மரணச் சடங்கைக்கூட நடத்தமுடியாத விக்கி ஜனதிபதி ஆக ஆசைப்படுகிறார்

மக்கள் எவ்வாறான விழாக்களையும் நினைவு நாட்களையும் முன்னெடுக்கலாம் என்பதை தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் இராணுவமே முடிவு செய்கிறது. நாட்டின் ஆட்சியதிகாரத்திற்குக் கட்டுப்பட வேண்டிய இராணுவம்...

300 பெண்கள் கடத்தப்பட்டனர் – ஓநாய்கள் அழுகின்றன:லம்பட்

300 பெண்கள் கடத்தப்பட்டனர் – ஓநாய்கள் அழுகின்றன:லம்பட்

சாதாரண செய்திகளின் உள்ளே பொதிந்திருக்கும் நூற்றுக்கணக்கான சிக்கல்களை தெரிந்துகொள்ளாமல் மக்கள் உணர்ச்சிக்கு அடிமையாகிப் போகிறார்கள். மக்களின் உணர்ச்சி வியாபார ஊடக்ங்களுக்குப் பரபபரப்பாகவும் அதேவேளை கொலைகளின் சூத்திரதாரிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும்...

அரசியலிலிருந்து ஒதுங்கப் போகிறேன்:டக்ளஸ் நகைச்சுவை

அரசியலிலிருந்து ஒதுங்கப் போகிறேன்:டக்ளஸ் நகைச்சுவை

எனக்கு எமது மக்களின் உரிமைகளே பிரதானம். எமது மக்களின் நிரந்தர மகிழ்ச்சியே எனதும் நீடித்த மகிழ்ச்சி ஆகும். அரசியலுரிமை, அபிவிருத்தி மற்றும் எமது மக்களின் வாழவ்வாதார உரிமைகளை...

மோடி பாதுகாப்புக்கு 100 கமாண்டோ வீரர்கள் : ஏழைகள் பணத்தில் கோப்ரட் அடியாள்

மோடி பாதுகாப்புக்கு 100 கமாண்டோ வீரர்கள் : ஏழைகள் பணத்தில் கோப்ரட் அடியாள்

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஏற்கனவே தேசிய பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தற்போது மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதி நவீன பாதுகாப்பு குழுவில் வெடிகுண்டை...

இந்தியக் கடற்பகுதியில் கைதான 11 இலங்கை மீனவர்களும் சிறையில்

தமிழக கடலோர காவல் படையினர் நேற்று முன்தினம் ‘அபீக்’ கப்பலில், கேப்டன் ஜேடி தலைமையில் தமிழக–ஆந்திர கடல் எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய...

பிரபாகரன் போன்ற ஒரு மாவீரன் இனிப் பிறக்கப்போவதில்லை:போர்க்குற்றவாளியின் வாக்குமூலம்

பிரபாகரன் போன்ற ஒரு மாவீரன் இனிப் பிறக்கப்போவதில்லை:போர்க்குற்றவாளியின் வாக்குமூலம்

1987 ஆம் ஆண்டிற்கும் 1990 ஆம் ஆண்டிற்கும் இடையே இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவம் இந்திய அமைதிகாக்கும் படை என்ற பெயரைச் சுமந்துகொண்டு இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது....

Page 391 of 1549 1 390 391 392 1,549