இனியொரு...

இனியொரு...

ஆட்காட்டிக் குருவிகள் அமைதியாய் இருக்கின்றன : ச. நித்தியானந்தன்

ஆட்காட்டிக் குருவிகள் அமைதியாய் இருக்கின்றன : ச. நித்தியானந்தன்

எமது நிலமென்று நடக்கமுடிகிறதா எமது கடலென்று இறங்க முடிகிறதா செம்மண் பரப்பெல்லாம் கொத்திப்பேய் வெள்ளாமை செய்ய கொத்தாய் குலையாய் வாரிக்கொடுத்த இனம் கொட்டாவி விட்டுக் காத்திருக்கிறது ஐந்துவருடமாய்...

துருக்கி நிலக்கரி சுரங்க தீ விபத்து : 201 தொழிலாளர்கள் பலி

துருக்கி நிலக்கரி சுரங்க தீ விபத்து : 201 தொழிலாளர்கள் பலி

துருக்கி நாட்டின் மேற்குப் பகுதியில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் மின் மாற்றி வெடித்துத் தீப்பற்றியதில் 201 தொழிலாளர்கள் உடல் கருகிப் பலியாகினர் என்ற தகவலை துருக்கியின் எரிசக்தி...

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு:விசாரணைக்குத் தடைவிதிக்க மறுப்பு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு:விசாரணைக்குத் தடைவிதிக்க மறுப்பு

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,லெக்ஸ் நிறுவன வழக்குகள் முடியும் வரை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம்...

லைக்கா விளம்பரங்களோடு இலங்கையில் நடைபெற்ற விளையாட்டிப் போட்டி

லைக்கா விளம்பரங்களோடு இலங்கையில் நடைபெற்ற விளையாட்டிப் போட்டி

லைக்கா விளம்பரங்களோடு யாழ்ப்பாணத்தில் விளையாட்டுப் போட்டி லைக்கா மோபைல் நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையேயான 'அரசியல்' தொடர்புகள் குறித்து இனியொரு இணையத்தில்...

பச்சை இரத்தம் – இந்த நூற்றாண்டின் தமிழ் அடிமைகள் பற்றியது – காணொளி

பச்சை இரத்தம் – இந்த நூற்றாண்டின் தமிழ் அடிமைகள் பற்றியது – காணொளி

முள்ளிவாய்கால் நினைவு நாள் குறித்து ஒவ்வொரு மூலையிலும் பேசப்படுகின்ற மே மாதத்தில், வன்னியில் இனப்படுகொலையின் கோரத்திலிருந்து தப்பி இன்றும் முகாம்களுக்குள் முடங்கியிருப்பவர்களில் பெரும்பாலானோர் மலையகத் தமிழர்களே.

தமிழக சித்திரவதை முகாமில் ஈழ அகதி தற்கொலை:’இன-மான’ வகையறாக்கள் எங்கே?

தமிழக சித்திரவதை முகாமில் ஈழ அகதி தற்கொலை:’இன-மான’ வகையறாக்கள் எங்கே?

தமிழ் நாட்டிலிருந்து ஈழம் பிடித்துத்தரப்போவதாக மக்கள் மத்தியில் போலி நம்பிக்கைகளை விதைத்து ஈழத்தில் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை வளரவிடாமல் தடுக்கும் தமிழ் இனவாதிகள் தமிழ் நாட்டின் உள்ளேயே...

தமிழ் நாடு இலங்கை மீனவர்களிடயே பேச்சுவார்த்தை தோல்வி

தமிழ்நாடு மற்றும் இலங்கை நாட்டு மீனவர்களுக்கு இடையே கொழும்பில் நேற்று நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும்...

தேர்தலை நடத்தியதற்காக இந்தியாவை வாழ்த்தும் ஒபாமா:வல்லூறுகளின் பசி

தேர்த்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக இந்திய நாட்டிற்கும் இந்திய மக்களிற்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்துத் தெரிவித்தார். உலகம் முழுவதும் பாசிஸ்டுக்களின் ஆட்சி அமெரிக்க அரசின் தலைமையில் தோற்றுவிக்கப்படுகிறது....

Page 390 of 1549 1 389 390 391 1,549