இனியொரு...

இனியொரு...

முள்ளிவாய்க்கால் தீபத்தை அணைத்து அவமானப்படுத்திய பாசிச போலிஸ்:விக்கி எங்கே?

முள்ளிவாய்க்கால் தீபத்தை அணைத்து அவமானப்படுத்திய பாசிச போலிஸ்:விக்கி எங்கே?

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது லட்சம் லட்சமாகக் கொலைசெய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் வடமாகாண சபைக் கட்டடத்தின் முன்பாக தீபம் ஏற்றப்பட்டது, இதனை இலங்கைப்...

வை.கோ படு தோல்வியடைந்த பின்னரும் இனக்கொலையாளிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்

வை.கோ படு தோல்வியடைந்த பின்னரும் இனக்கொலையாளிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்

தமிழகத்தில் பாஜக அணியில் 7 தொகுதிகளில் மதிமுக போட்டியிட்டது. ஆனால் 7 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது அக்கட்சி. மதிமுக பொதுச்செயலர் வைகோவும் விருதுநகர் தொகுதியில் 3வது இடத்துக்கு...

மோடி பிரதமராவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது : இந்திய அவமானம்

மோடி பிரதமராவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது : இந்திய அவமானம்

இந்தியா முழுவதிலும் பாரதீய ஜனதாக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. நரேந்திர மோடி பிரதமராகிறார். உலகம் முழுவதும் பாசிஸ்ட்டுகளும், இனக்கொலையாளிகளும் ஆட்சியதிகாரத்தில் அமர்கின்ற புதிய காலத்துள் நுளைந்துள்ளது....

அமெரிக்காவில் பிரசவகால தாய்மார்களின் இறப்புகள் 50 சதவீதம் உயர்ந்துள்ளது

அமெரிக்காவில் பிரசவகால தாய்மார்களின் இறப்புகள் 50 சதவீதம் உயர்ந்துள்ளது

சீனா மற்றும் சௌதி அரேபியாவை விட அதிக இறப்பு விகிதமாகும் பிரிட்டிஷ் மருத்துவ இதழான Lancet வெள்ளியன்று வெளியிட்ட ஒரு சர்வதேச ஆய்வின்படி, 1990 லிருந்து அமெரிக்காவில்...

இன்றைய அரசியல் நகர்வுகளும் புதிய திசைகளும்

இன்றைய அரசியல் நகர்வுகளும் புதிய திசைகளும்

தேசம், தேசிய இனம், தேசிய சிறுபன்மை, சிறுபான்மை தேசிய இனம், இனக்குழுஅல்லது எதுவும் அற்ற ஒரு கூட்டம் என்கின்ற வரையறைகளில் ஏதோ ஒன்றிற்குள் இலங்கைவாழ் மக்கள் பிரிவுகளை...

புலிகள் மீதான தடை 5 ஆண்டுகள் நீடிப்பு: அழிப்பதற்கு அதிகாரவர்க்கம் வழங்கிய அனுமதி

புலிகள் மீதான தடை 5 ஆண்டுகள் நீடிப்பு: அழிப்பதற்கு அதிகாரவர்க்கம் வழங்கிய அனுமதி

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மேலும் ஐந்தாண்டுகளுக்குத் தடையை நீடித்து இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை விடுதலைப் புலிகள் மீதான தடையை இரண்டு ஆண்டுகளுக்கே நீடிக்கப்படுவது...

கீரிமலை காணி அபகரிப்பைச் சட்டரீதியக அணுகுவோம்: கூட்டமைப்பின் ஈனக்குரல்

கீரிமலை காணி அபகரிப்பைச் சட்டரீதியக அணுகுவோம்: கூட்டமைப்பின் ஈனக்குரல்

வடக்கில் கீரிமைலைக்கும் காங்கேசன் துறைக்கும் இடைப்பட்ட மக்கள் குடியிருப்புகள் உட்பட நிலப்பரப்பு இலங்கை இனப்படுகொலை இராணுவத்தின் தேவைக்கெனச் சுவீகரிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று ஐந்து வருடங்களில் ஒவ்வொரு...

மைக்ரோ சொப்ட், சிஸ்கோ, இன்டல்: ஸ்னோடெனின் புதிய தகவல்கள்

மைக்ரோ சொப்ட், சிஸ்கோ, இன்டல்: ஸ்னோடெனின் புதிய தகவல்கள்

உலகத்தை ஆட்சி செய்யும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் மக்களை உளவுபார்க்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுவருகின்றன. அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்திற்கு மக்களை உளவுபார்த்து அவர்களின் அரசியல்...

Page 389 of 1549 1 388 389 390 1,549