மே 18 ஆம் நாளில் கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலிக்கு அப்பால்…:இனியொரு…
இன்று இலங்கை அரச பாசிசப் படைகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட லட்சக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு யுத்தம் முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட நாள! . இலங்கை...
இன்று இலங்கை அரச பாசிசப் படைகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட லட்சக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு யுத்தம் முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட நாள! . இலங்கை...
இலங்கை பாசிச இராணுவம் பொதுமக்களையும் போராளிகளையும் புலிகளின் தலைவர்கள் பலரையும் சரணடையுமாறு கோரிக்கைவிடுத்தது. இச்சரணடைவிற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் உட்பட பல்வேறு நாடுகளும், அவற்றைச் சார்ந்தவர்களும், கே.பி...
எதிர்வரும் வியாளனன்று 12.05.2014 நடைபெறும் ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலில் பாசிசக் கட்சியும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைப்பவர்களுமான பெருமளவிலான ஐக்கிய ராஜ்ய சுதந்திரக்கட்சி (UKIP) வாக்குக்களைப் பெறும்...
கங்கேரியில் சிறுபான்மையினங்களை அழிக்கும் விக்டர் ஓர்பானுக்குப் பரந்துபட்ட மக்களது ஒப்புதல் பெரும்பான்மையைக் கொடுத்திருக்கிறது.சனதிபதியாக வருவதற்கான அனைத்து ஒப்புதலும் பெற்று வருகிறார் மாரி லீபென்[...
முதலாளித்துவ புரட்சியின் ஒரு பணியான தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை இலங்கையின் ஆளும் வர்க்கங்கள் நிராகரித்து வந்ததால் இன்று அப்பிரச்சினை உடனடியான, பிரதான பிரச்சினையாக மேலெழும்பி இருக்கிறது.
என்ன செய்வது குழந்தையே ஆசிரியை நான் மாணவி நீ எனினும் நாம் ஒரு வகுப்பில்…
காங்கிரஸ், திமுக மற்றும் உதிரிக் கட்சிகள் இந்தத் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என என ஜெயலலிதா புதிய 'ஜனநாயகத் தத்துவத்தைக்' கண்டறிந்து கட்டவிழ்த்துவிட்டுள்ளார்....
இந்தியாவில் உலகின் அதிபயங்கர பாசிஸ்டும், இனக்கொலையாளியும், போர்க்குற்றவாளியுமான நரேந்திர மோடி என்ற இந்து வெறியன் பல்தேசிய வியாபார நிறுவனங்களால் பிரதமர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த பத்தாண்டுகளாக...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.