இனியொரு...

இனியொரு...

ஒரு இனக்கொலையாளி முறைப்படி பிரதமராகிறார்:இந்திய வரலாற்றுக்கறை

ஒரு இனக்கொலையாளி முறைப்படி பிரதமராகிறார்:இந்திய வரலாற்றுக்கறை

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, நரேந்திர மோடி புதிய பிரதமர் ஆகிறார். டெல்லியில் இன்று, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்களின்...

இனக்கொலையாளி மகிந்தவுடன் நல்லுறவைப் பேணுவோம்:ப.ஜ.க தெரிவிப்பு

இனக்கொலையாளி மகிந்தவுடன் நல்லுறவைப் பேணுவோம்:ப.ஜ.க தெரிவிப்பு

இலங்கை அரசாங்கத்துடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதன் ஊடாகவே ஈழத்தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என பாரதீய ஜனதாக் கட்சி தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளர். இந்திய...

புலிகள் அழிக்கப்பட்டதற்கான காரணம் துலங்க ஆரம்பிக்கிறது….

புலிகள் அழிக்கப்பட்டதற்கான காரணம் துலங்க ஆரம்பிக்கிறது….

பிரான்சைத் தலைமையகமாகக் கொண்ட நிறுவனமான டோட்டல் பெற்றோலிம்(Total E & P) இலங்கை அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடவுள்ளது. வடக்குக் கிழக்கு ஆழ்கடலில் காணப்படும் பெற்றோலிய வளம்...

யுத்தகால கோரத்தால் கொல்லப்பட்ட சிவரமணியின் நினைவாக…

யுத்தகால கோரத்தால் கொல்லப்பட்ட சிவரமணியின் நினைவாக…

படலையை நேரத்துடன் சாத்திக்கொள்ளவும் நாயின் வித்தியாசமான குரைப்பை இனம் காணவும் கேள்வி கேட்காதிருக்கவும் கேட்ட கேள்விக்கு விடை இல்லாதபோது மௌனமாயிருக்கவும், மந்தைகள் போல எல்லாவற்றையும் பழகிக் கொண்டனர்.

ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று அவர்கள் மீது சென்னை எழும்பூர்...

இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான ஐந்து வருடங்கள்:வீ. தனபாலசிங்கம்

இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான ஐந்து வருடங்கள்:வீ. தனபாலசிங்கம்

எதிரியை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருக்கக்கூடிய விடுதலைப் புலிகளின் ஆதரவுச் சக்திகளின் வடிவில் கண்டுபிடிக்கக் கூடியதாக இருந்தது. அந்தச் சக்திகளின் ஆதவுடனும் ஒத்துழைப்புடனும் இலங்கைக்குள் விடுதலைப் புலிகள்...

லண்டன் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கொடி ஏற்றுவதற்கு இழுபறி

லண்டன் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கொடி ஏற்றுவதற்கு இழுபறி

பிரித்தானியத் தமிழர் பேரவையால் ஒழுங்குசெய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று 18.05.2014 மத்திய லண்டனில் ரபல்கர் சதுக்கத்தில் நடைபெற்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலி இலச்சனை பொறிக்கப்பட்ட...

யாழ்பாண அரசியல்வாதிகள் முதுகெலும்பற்றவர்கள்-தனியாகவே போராடினேன்:அனந்தி சசிதரன்

யாழ்பாண அரசியல்வாதிகள் முதுகெலும்பற்றவர்கள்-தனியாகவே போராடினேன்:அனந்தி சசிதரன்

இனக்கொலையாளியும் அரசபயங்கரவாதியுமான மகிந்த ராஜபக்ச தலைமையில் முள்ளிவாய்க்கால் அழிப்பு நாள் வெற்றி நாளாகக் கொண்டாடப்பட்டது. முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை சாட்சிகளை முடிமறைத்துக் கொலைசெய்து...

Page 387 of 1549 1 386 387 388 1,549