இனியொரு...

இனியொரு...

கிளிநொச்சியில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள் குடியமர்த்தக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத இடங்கள் தவிர்ந்த அனைத்து இடங்களிலும் மக்கள் முழுமையாக மீள் குடியமர்த்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி கச்சேரி...

மோடியின் பதவியேற்பு-ராஜபக்ச வந்தால் ‘ஈழத் தாய்’ தரிசனம் இல்லை:உரிமைப் போராளிகள்

மோடியின் பதவியேற்பு-ராஜபக்ச வந்தால் ‘ஈழத் தாய்’ தரிசனம் இல்லை:உரிமைப் போராளிகள்

மோடி தனது பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்களைக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த வகையில் சார்க் நாடுகளைச் சேர்ந்த இலங்கையின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும்...

கொடி விவகாரம்; BTF, TCC மோதலாகிறது:என்ன செய்யவேண்டும்?

கொடி விவகாரம்; BTF, TCC மோதலாகிறது:என்ன செய்யவேண்டும்?

கொடியால் ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டம் மே மாதம் 18 ஆம் திகதி 2014 ஆம் ஆண்டு ரபல்கர் சதுக்கத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு...

ஒடுக்குமுறைக்கு மத்தியில் யாழ்.பல்கலைக் கழகத்தில் நினைவஞ்சலி

ஒடுக்குமுறைக்கு மத்தியில் யாழ்.பல்கலைக் கழகத்தில் நினைவஞ்சலி

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு மே மாதம் 18 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் நினைவஞ்சலி செய்வதைத் தடுக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம்...

மோடி பதவியேற்பு விழாவில் மகிந்த ராஜபக்ச:வை.கோ கலந்து கொள்வாரா?

மோடி பதவியேற்பு விழாவில் மகிந்த ராஜபக்ச:வை.கோ கலந்து கொள்வாரா?

பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி வரும் திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு பதவி ஏற்கிறார். இந்தியப்...

நைஜீரியாவில் இரட்டைக் குண்டுவெடிப்பு : 118 பேருக்கு மேல் பலி

நைஜீரியாவில் இரட்டைக் குண்டுவெடிப்பு : 118 பேருக்கு மேல் பலி

மத்திய நைஜீரிய நகரமான ஜோஸ் இல் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பு ஒன்றில் குறைந்தபட்சம் 118 பேர் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. பயணிகளும், வர்த்தகர்களுன் நிறைந்திருந்த வர்த்தக நகரில்...

மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி : கௌதமன்

மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி : கௌதமன்

ஐ.நா-வின் கூற்றுப்படி உலகிலேயே அதிக இன்னல்களுக்கு ஆளாகும் இனமாக ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள்...ரொகிங்கியா இன மக்கள் வரலாற்றின் பக்கங்களில் மறைந்து போவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

பிரித்தானியத் தமிழ் அமைப்புக்களுக்குப் பகிரங்க வேண்டுகோள்!:யாழ்.பல்கலைக் கழகம் அழிக்கப்படுகிறது

பிரித்தானியத் தமிழ் அமைப்புக்களுக்குப் பகிரங்க வேண்டுகோள்!:யாழ்.பல்கலைக் கழகம் அழிக்கப்படுகிறது

'யாழ்.பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத்தை வளர்க்க முற்படுவோர் தண்டிக்கப்படுவர், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அப்பயங்கரவாதத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினூடாக முயற்சி செய்து வருகின்றனர். இவ்வாறு முயற்சி செய்யும் தேச விரோத சக்திகளை...

Page 386 of 1549 1 385 386 387 1,549