இனியொரு...

இனியொரு...

தலிபான்களின் பிடியில் தமிழ்ப் பாதிரியார் : துயரத்தில் வை.கோ

தலிபான்களின் பிடியில் தமிழ்ப் பாதிரியார் : துயரத்தில் வை.கோ

தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீட்க நடவடிக்கை கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு வைகோ தொலைநகல் கடிதம் அனுப்பியுள்ளார்....

உத்தர் பிரதேசத்தில் பெண் நீதிபதி ஒருவரும் பாலியல் வன்முறைக்கு உள்ளானார்

உத்தர் பிரதேசத்தில் பெண் நீதிபதி ஒருவரும் பாலியல் வன்முறைக்கு உள்ளானார்

உத்திரப் பிரதேசம் அலிகாரில் பெண் நீதிபதி ஒருவர் உறவினர்களால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.அலிகாரில் உள்ள நீதிமன்ற அலுவலர்கள் குடியிருப்பில் 32வயதாகும் பெண் நீதிபதி...

ஜெயலலிதா மோடி சந்திப்பு: ஊதுகுழல்களான தமிழ் ஊடகங்கள்

ஜெயலலிதா மோடி சந்திப்பு: ஊதுகுழல்களான தமிழ் ஊடகங்கள்

இந்தியப் பிரதமரும் தெற்காசியப் போர்க்குற்றவாளிகளில் ஒருவருமான நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றுச் சந்தித்தார். தமிழகப் பிரச்சனைகள் குறித்து 64 பக்கங்கள் கொண்ட மனுவை அந்த...

இதண்டிப்போட்டாங்கள் : சோளன்

இதண்டிப்போட்டாங்கள் : சோளன்

எங்கட தமிழ் வாத்தி வல்லிவுரத்தாற்ற மூத்த மகன் 1980 ஆம் ஆண்டே லண்டனுக்கு வந்து தேசியவாதி ஆனவன். அவன்ர பிள்ளைகளையும் தேசியவாதிகள் ஆக்கி இனத்துக்குப் பெருமை வேற...

மகிந்தவைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும்:விக்ரமபாகு

மகிந்தவைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும்:விக்ரமபாகு

வெளிநாட்டு சக்திகள் மகிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றும் நிலை உருவானால், நாட்டின் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட நேரிடும் எனவும் இதனால் அதற்கு முன்னர் உள்நாட்டு சக்திகள்...

மலேசியாவிலிருந்து கடத்தப்பட்ட அகதிகள் முக்கிய தகவல்களை வெளியிட்டனர்:புலனாய்வுப் பிரிவு

மலேசியாவிலிருந்து கடத்தப்பட்ட அகதிகள் முக்கிய தகவல்களை வெளியிட்டனர்:புலனாய்வுப் பிரிவு

மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மூன்று விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களிடம் இருந்து பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்...

தமிழ் அகதிகளை அழிப்பதற்குத் துணை செல்லும் ஐ.நாவும் UNHCR உம்

தமிழ் அகதிகளை அழிப்பதற்குத் துணை செல்லும் ஐ.நாவும் UNHCR உம்

போர் முடிந்து ஐந்து ஆண்டுகளாக தமிழ்ப் பேசும் மக்களின் அனைத்து அரசியல் மற்றும் எதிர்ப்பு ஒழுங்கமைப்புச் செயற்பாடுகளையும் தடுத்து தானே இலங்கை அரசைத் தண்டிக்கப் போவதாகக் கூறிவரும்...

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக தெலங்கானா உருவாகியுள்ளது.

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக தெலங்கானா உருவாகியுள்ளது.

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக தெலங்கானா புதிதாக உருவாகியுள்ளது. கடலோர கிழக்கு மாவட்டங்கள், ராயலசீமா, தெலுங்கானா – என மூன்று பெரும் பிராந்தியங்களைக் கொண்டதுதான் ஆந்திரப் பிரதேசம்....

Page 378 of 1549 1 377 378 379 1,549