சார்க் நாட்டுத் தலைவர்களை அழைத்தமை சிறந்த முடிவு:மோடி
இந்திய இனக்கொலையாளி மோடி தனது பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாட்டுத் தலைவர்களை அழைத்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என...
இந்திய இனக்கொலையாளி மோடி தனது பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாட்டுத் தலைவர்களை அழைத்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என...
வாத்திய அமைப்பிலும் சிறப்புற்று திகழும் பாடல்.மகிழ்ச்சியையும் துக்கத்தையும் ஒன்று கலந்து இசையை வடிக்கும் திறன்மிக்க இசைச் சூத்திரதாரி என்பதை இளையராஜா நிரூபித்த பாடல்களில் இதுவும் ஒன்று.கேட்கும் போது...
ரோகோ(TOGO) என்பது மேற்கு ஆபிரிக்காவின் சந்தி போன்று காணப்படும் அழகான நாடு. அதன் வளங்களைச் சுரண்டுவதற்காக பிரன்ஸ் அந்த நாட்டை அடிமைப்படுத்தி தனது காலனியாட்சியை நடத்திற்று. பெனின்,...
தமிழின விரோதியும் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதானியுமான சுப்பிரமணியன் சுவாமி இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டது பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்றும் 13 வது திருத்தச்சட்டம்...
1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் நாள் அதிகாலை தமிழர்கள் மனங்களில் நெருப்பெரிந்தது. ஆயிரமாயிரமாக முள்ளிவாய்க்காலில் மக்களை எரித்துச் சாம்ப்லாக்கிய அதே சிங்கள பௌத்த பேரினவாதக்...
அனில் அக்ரவால் இந்தியப் பிரதமராக்கப்பட்ட நரேந்திர மோடியின் தேர்தல் செலவிற்குப் பணம் வாரியிறைத்த பல்தேசிய நிறுவனங்களுள் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட இந்தியப்...
'மக்கள் பண்பாட்டுக் கழகம்' பிரசவிக்கப்பட்டுள்ளது. அது மக்கள் தளத்தில் நின்று புரண்டு, தவழ்ந்து எழுந்து மக்களினதும் தம் வாழ்வையும் செழுமைப்படுத்த பெருமளவான பண்பாட்டு ஊழியர்கள் அணிதிரள்வதை சாத்தியமாக்கிக்...
இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் பேரினவாத அரசு சாரி சாரியாக மக்களை கொன்று குவித்த போது உலகம் முழுவதும் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. ஐ.நா சபை மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.