இனியொரு...

இனியொரு...

இனப்படுகொலை செய்த இலங்கைக்கு ஜப்பான் பாராட்டு

இனப்படுகொலை செய்த இலங்கைக்கு ஜப்பான் பாராட்டு

தீவிரவாதத்தை எப்படி வெற்றிகொள்வது என்பது தொடர்பாக இலங்கைக் கடற்படையிடமிருந்தும் பாதுகாப்புப் படையிடமிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஜப்பானியப் பாதுகாப்புப் படையின் தளபதி அட்மிரல் கட்சுடோசி கவானோ...

தமிழ் அகதிகளை அழிக்கும் முள்ளிவாய்க்கால் ஆரம்பமாகிவிட்டது

தற்கொலை செய்துகொண்ட சீமான் பிள்ளையின் உடல் ஊசலாடுகிறது

அகதிகளுக்காக லண்டனில் நடைபெற்ற போராட்டம் அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்துகொண்ட லியோ சீமான்பிள்ளையின் மரணச்சடங்குகள் கூட நடத்தப்பட முடியாத நிலையிலுள்ளது. பெரும் போராட்டத்தின்...

ஈழத்தில் பாலியல் வன்கொடுமை – கட்டாய விபச்சாரம்: தமிழ்ப் பெண்களைக் காக்க வலியுறுத்தல்!

ஈழத்தில் போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் ஆகியவை குறித்த அறிக்கையை ஐ.நாவின் மனித உரிமை மற்றும் இடம்பெயர் மக்களுக்கான...

நான்கு போலிசாரால் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட பெண்

நான்கு போலிசாரால் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட பெண்

கொல்லப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை 27.05.2014 இரவு, உத்திர பிரதேச மாநிலம் பதூன் மாவட்டம் உஷைத் பகுதியை சேர்ந்த கத்ரா...

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை : நாடகம் அரங்கேறியுள்ளது

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை : நாடகம் அரங்கேறியுள்ளது

இலங்கையில் வன்னிப் படுகொலைகளின் பின்னர் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்படுகின்றன. வடக்கும் கிழக்கும் சிங்கள பௌத்த மற்றும் இராணுவக் குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன. சம்பூர் மன்னார் ,...

மோடி பயங்கரவாதிகள் பட்டியலில்…

மோடி பயங்கரவாதிகள் பட்டியலில்…

திருவனந்தபுரம்: கல்லூரி ஆண்டுவிழா சிறப்பு மலரில் பயங்கரவாதிகளின் படங்களுடன் பிரதமர் மோடியின் படம் சேர்க்கப்பட்டதால் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம்...

புலம்பெயர் தமிழ் ஊடகங்களின் அருவருப்பான வியாபாரம்

புலம்பெயர் தமிழ் ஊடகங்களின் அருவருப்பான வியாபாரம்

ஐரோப்பா முழுவதும் வெளி நாட்டவர்களுக்கு எதிரான கருத்து வெம்மை மிக்க தீ போன்று பற்றியெரிகின்றது. வெளி நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு வேலை செய்ய வருகின்ற தொழிலாளர்களும் அகதிகளும் தமது...

இந்திய அரசு யாழ்ப்பாணத்தில் அமைக்கும் கலாச்சார(?) மையம்

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசு கலாச்சார மையம் ஒன்றை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததில் கைச்சாத்திட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் Y.K.சின்கா மற்றும் அந்நாட்டு பொருளாதார மேம்பாட்டு...

Page 374 of 1549 1 373 374 375 1,549