இனியொரு...

இனியொரு...

புழல் சிறையிலிருந்து 14 இலங்கை மீனவர்கள் விடுதலை

இலங்கை மீனவர்கள் கடந்த மாதம் தூத்துக்குடி அருகே இந்திய கடல்பகுதியில் அத்தமீறி மீன் பிடித்தனர். இதையடுத்து, இந்திய கடலோர காவல் படையினர் இலங்கை மீனவர்கள் 14 பேரை...

NGO பின்புலத்தை ஆராய ராம.கோபாலன் வேண்டுகோள்:ஒநாய் அழுகிறது

NGO பின்புலத்தை ஆராய ராம.கோபாலன் வேண்டுகோள்:ஒநாய் அழுகிறது

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்று கூறப்ப்படும் அரசு சார அமைப்புக்கள்(NGO) அடிப்படையில் அரசுகளுக்கு ஆதரவானவையே. அரசுகளுக்கு எதிரான மக்களின் உணர்வை உள்வாங்கிச் சிதைப்பது அவற்றின் நோக்கங்களில் ஒன்றாகும்....

கேரளாவில் மற்றொரு கல்லூரியின் புத்தகத்திலும் மோடி பற்றி கட்சி விரும்பாத வாசகங்கள்

கேரளாவில் மற்றொரு கல்லூரியின் புத்தகத்திலும் மோடி பற்றி கட்சி விரும்பாத வாசகங்கள்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள மற்றொரு கல்லூரியின் புத்தகத்திலும் பிரதமர் மோடியின் வெளித் தோற்றத்தைக் குறித்து அக்கட்சியினர் விரும்பாத  வாசகங்கள் குறிப்பிடப் பட்டுள்ளதால் மீண்டும் சர்ச்சை உண்டாகியுள்ளது. இது...

தமிழ்ப் பேசும் மக்களின் இன்றைய அவல நிலை 2005 இலேயே திட்டமிடப்பட்டது : கோசலன்

தமிழ்ப் பேசும் மக்களின் இன்றைய அவல நிலை 2005 இலேயே திட்டமிடப்பட்டது : கோசலன்

சுய நிர்ணய உரிமைக்கான புரட்சிகரப் போராட்டம் மக்கள் யுத்தமாகத் தயார்செய்யப்பட வேண்டும். அதனை இன்று தவறவிட்டால் விளைவுகள் ஆபத்தானதாகும். இன்றைய எதிரியின் நிலைகளில் நிறுத்தப்பட்டுள்ள அரசியல் தலைமைய...

புலிகள் மீதான தடை 5 ஆண்டுகள் நீடிப்பு: அழிப்பதற்கு அதிகாரவர்க்கம் வழங்கிய அனுமதி

புலிச் சந்தேக நபர்களை 16 ஆண்டுகள் சிறையில்டைக்கக் கோரிக்கை

நெதர்லாந்து ஹேக் நீதிமன்றத்தில் ஐந்து தமிழீழ விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது. 2003 ஆம் ஆண்டிற்கும் 2010 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்...

ஐ.நா விசாரணைக் குழுவிற்குப் 12 பேர் நியமிக்கப்பட்டனர்:தண்டிக்கப்படும் வரை அகதிகளை அனுப்பக்கூடாது

ஐ.நா விசாரணைக் குழுவிற்குப் 12 பேர் நியமிக்கப்பட்டனர்:தண்டிக்கப்படும் வரை அகதிகளை அனுப்பக்கூடாது

ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பின் தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தத்தின் கடைசி ஏழு வருடங்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான...

18 ஆயிரம் குழந்தைகளின் மரண ஓலத்தில்த்தின் மத்தியில் முதலாளித்துவ இலாப வெறி

18 ஆயிரம் குழந்தைகளின் மரண ஓலத்தில்த்தின் மத்தியில் முதலாளித்துவ இலாப வெறி

மக்கள் மத்தியிலிருந்து அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் தோன்றுவதற்கு முன்பே ஐ.நா சபை உட்பட தன்னார்வ நிறுவனங்கள் (NGO) போராட்டங்களைக் கயகப்படுத்தி அழித்துவிடுகின்றன. சிலவேளைகளில் இத்தன்னார்வ நிறுவனங்களின் அடிக்கைகளும்...

அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது:தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமாம்

அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது:தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமாம்

அயோத்தி, வாரணாசி, மதுரா ஆகிய நகரங்களில் உள்ள மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்ற இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாகவும்...

Page 373 of 1549 1 372 373 374 1,549