இனியொரு...

இனியொரு...

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முஸ்லீம்களின் கடைகள் சூறையாடப்பட்டன

அலுத்கமவிலிருந்து கிடைக்கும் தகவலின் அடிப்படையில் இன்று காலைவரை முஸ்லீம்கள் பள்ளிவாசலுக்குள்ளேயே இருப்பதாகவும், ஊரடங்கு உத்தரவு அமுலிலிருந்த வேளையில் அரச படைகளின் ஆதரவுடன் சிங்கள பௌத்த பயங்கரவாதிகளால் முஸ்லீம்களின்...

அலுத்கமவில் 80 பேர் படுகாயம், ஊரடங்கு தொடர்கிறது, தமிழ்த் தேசியவாதிகளைக் காணவில்லை

அலுத்கமவில் 80 பேர் படுகாயம், ஊரடங்கு தொடர்கிறது, தமிழ்த் தேசியவாதிகளைக் காணவில்லை

அலுத்கம இல் இலங்கை அரச சார்பு சிங்கள பௌத்த பேரினவாதிகள் அப்பாவி முஸ்லீம்கள் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 80 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனத் தகவல்கள்...

கிரிமினல் கோட்டாபயவின்  அமைப்பான BBS இன் பயங்கரவாதத் தாக்குதல்

கிரிமினல் கோட்டாபயவின் அமைப்பான BBS இன் பயங்கரவாதத் தாக்குதல்

தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளாரான கோட்டாபய ராஜபக்ச என்ற அமெரிக்காவினால் தயாரித்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட கிரிமினலின் ஆதரவில்...

இந்திய மாம்பழ ஏற்றுமதிக்கு அடுத்ததாக வெற்றிலை ஏற்றுமதிக்கும் ஐரோப்பிய யூனியன் தடை

இந்திய மாம்பழ ஏற்றுமதிக்கு அடுத்ததாக வெற்றிலை ஏற்றுமதிக்கும் ஐரோப்பிய யூனியன் தடை

ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே மாம்பழ இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. தற்போது வெற்றிலை இறக்குமதிக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உழைப்பாளர் தினமான மே முதல் தேதியில் இருந்து அல்போன்சா...

இலங்கையில் தலிபான்கள் ஊடுருயுள்ளதாக எச்சரிக்கும் இன்டர்போல்:புதிய சதித்திட்டம்

இலங்கையில் தலிபான்கள் ஊடுருயுள்ளதாக எச்சரிக்கும் இன்டர்போல்:புதிய சதித்திட்டம்

இலங்கையில் தலிபான்கள் செயற்படுவதாக சர்வதேசப் போலிஸ் இன்டர்போல் தெரிவித்துள்ளது. ஏனைய ஆசிய நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் செல்வதற்கான இலகுவான போக்குவரத்து இடைப்புள்ளியாக இலங்கை பயன்படுத்தப்படுகிறது என...

பாதுகாப்புத்துறைக்கான தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிக்க விரும்பும் மோடியின் மறுபக்கம்

பாதுகாப்புத்துறைக்கான தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிக்க விரும்பும் மோடியின் மறுபக்கம்

பாதுகாப்புத் தளவாடங்களை இறக்குமதி செய்யாமல் இந்திய எல்லைக்குள்ளேயே தயாரிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். ரஷியாவிடம் இருந்து ரூ.15 ஆயிரம் கோடிக்கு வாங்கப்பட்ட...

தமிழ் அகதிகள் அனாதைகள் அல்ல! : பொதுக்கூட்டம்- 28.06.2014

தமிழ் அகதிகள் அனாதைகள் அல்ல! : பொதுக்கூட்டம்- 28.06.2014

ஐரோப்பிய நாடுகளிலும், ஆபிரிக்க நாடுகள் முதல்பெயர் தெரியாத சிறிய தீவுகள் வரையும் உலகம் முழுவதும் தமிழ் அகதிகள் அவலத்துள் வாழ்கின்றனர். அவர்கள் எப்போதும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படலாம்...

தமிழரசுக் கட்சி என்ற செத்த பாம்புடனும் மோதும் இலங்கை அரச பாசிசம்!

தமிழரசுக் கட்சி என்ற செத்த பாம்புடனும் மோதும் இலங்கை அரச பாசிசம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சியின் கொள்கைப் பிரகடனத்தில் செய்யப்பட்ட சில திருத்தங்கள் நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கும் வகையில்...

Page 372 of 1549 1 371 372 373 1,549