இனியொரு...

இனியொரு...

தமிழ் அகதிகளை அழிக்கும் முள்ளிவாய்க்கால் ஆரம்பமாகிவிட்டது

அகதிகளை அச்சுறுத்தும் அரசுகள்:வலுவடையும் எதிர்ப்பு

புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது அவுஸ்திரேலிய அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக புகலிடக் கோரிக்கையாளர் வள நிலையத்தைச் சேர்ந்த பமிலா குர் (Pamela Curr) குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டை...

மோதல்களின் போது பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் மாநாடு:பாலியல் தாதாக்கள் நடத்துகின்றனர்

மோதல்களின் போது பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் மாநாடு:பாலியல் தாதாக்கள் நடத்துகின்றனர்

அஞ்சலீனா யுத்த மோதல்களின் போது பாலியல் வன்முறைகளைத் தவிர்ப்பதற்கும் பாலியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதற்கும் எதிரான மாநாடு எக்ஸெல் மண்டபத்தில் பெரும் பணச்செலவில்...

தீண்டாமைக் கொள்கைகளும் வழக்கங்களும்(3):பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

தீண்டாமைக் கொள்கைகளும் வழக்கங்களும்(3):பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

1950களில் ‘உயர் சாதிப்’ பழைமை வாதிகளினை அதிகளவில் கொண்டிருந்த தமிழ்க் காங்கிரசை (Tamil Congress) எதிர்த்து நின்ற தமிழரசுக் கட்சியில் (Tamilarasu Party) பஞ்சமர் குழுவைச் சேர்ந்த...

பௌத்த தேசியக் கொடியுடன் தலித்துக்களை அவமதித்த புலியெதிர்ப்புக் குழுக்கள்!

பௌத்த தேசியக் கொடியுடன் தலித்துக்களை அவமதித்த புலியெதிர்ப்புக் குழுக்கள்!

வன்னிப் படுகொலையின் பின்னர் புலியெதிர்ப்பு அரசியல் குழுக்களின் பிரசன்னமும் குற்றவுணர்வும் உச்சத்தை அடைந்துள்ளது என்றே சொல்லவேண்டும். இவர்களைப் பொறுத்தவரை மக்கள் சாரிசாரியாகச் சாகடிக்கப்படுகின்ற போதெல்லாம் வராத உணர்சி...

விசாரணக் குழுவை அறிவித்த நவி பிள்ளை:தண்டிக்கப்படும் வரை அழிவுகளை நிறுத்தக்கோரிப் போராட்டம்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான நியமிக்கப்பட்டுள்ள, விசாரணைக் குழுவின் விபரங்களை, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்துக்கு...

கராச்சி விமான நிலையத்தின் மீது தாக்குதல் 24 பேர் பலி : தாக்குதல் தொடர்கிறது

கராச்சி விமான நிலையத்தின் மீது தாக்குதல் 24 பேர் பலி : தாக்குதல் தொடர்கிறது

புகைமடலாமாகக் காட்சிதரும் விமான நிலையம் பாகிஸ்தான் ஜின்னா ஏர்போர்டில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 24 பேர் பலியாகியுள்ளனர். கராச்சி நகரின் தெற்குப்...

ஜனனி இன் அமைப்பில் இராணுவ உளவாளிக்கு முக்கிய பதவி

ஜனனி இன் அமைப்பில் இராணுவ உளவாளிக்கு முக்கிய பதவி

தமிழ்ப்பேசும் மக்களின் அவலங்களோடு குறைந்த பட்சத்தொடர்புமற்ற பிழைப்புவாதக் கூட்டம் ஒன்று தமிழ்ப் பேசும் மக்களின் தலைமையைக் கையகப்படுத்தி அவற்றை உலகின் பயங்கர உளவாளிகளிடம் ஒப்படைத்துவிட்டது. மக்களை ஏமாற்றுவதற்காக வெற்றுச்...

விலங்குப் பண்ணை எழுத்தாளர் ஜோர்ஜ் ஓர்வெல் ஒரு MI5 உளவாளி

விலங்குப் பண்ணை எழுத்தாளர் ஜோர்ஜ் ஓர்வெல் ஒரு MI5 உளவாளி

உலகப் புகழ்பெற்ற கம்யூனிச எதிர்ப்பு நாவலான விலங்குப்பண்ணை அமரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பாடசாலைகளில் குழந்தைகளுக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றது. இந்த நாவலை எழுதியவர் ஜோர்ஜ் ஓர்வல் என்று அறியப்பட்ட எழுத்தாளர்....

Page 375 of 1549 1 374 375 376 1,549