இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்:தமிழர்களுக்கும் அழைப்பு
சர்வதேச சமூகம் என்று தம்மைத் தாமே எந்தக் கூச்சமும் இன்றி அழைத்துக்கொள்ளும் உலகின் கொலைகார ஏகாதிபத்திய நாடுகள் மௌனம் காக்க, இஸ்ரேல் காசாவில் தனது இனப்படுகொலையைத் தொடர்கின்றது....
சர்வதேச சமூகம் என்று தம்மைத் தாமே எந்தக் கூச்சமும் இன்றி அழைத்துக்கொள்ளும் உலகின் கொலைகார ஏகாதிபத்திய நாடுகள் மௌனம் காக்க, இஸ்ரேல் காசாவில் தனது இனப்படுகொலையைத் தொடர்கின்றது....
295 பயணிகளோடு விண்ணில் பறந்த மலேசிய விமாமனம் கிழக்கு உக்ரேயின் பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. மேற்கின் பல்தேசிய வியாபார ஊடகங்களும் உக்ரேயின் நாஸி ஆதரவு அரசாங்கமும் இதனை...
பாலியல் கருவி பலம் வாய்ந்தது சுடுகுழலின் வலிமையைவிட இழப்புகள் பல மடங்கு இதில்தான் சித்தார்த்தரின் பிற்தோன்றல்களின் தாற்பரியமிது
இலங்கை ஒன்றுபட்ட நாடு என்பதை ஏற்றுக்கொள்கிறோம் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்கிறோம், தனி நாடுக் கோரிக்கையைக் கைவிடுகிறோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிவிட்டு தேசியம் என்ற...
காசா மீது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனப்படுகொலைத் தாக்குதல்களில் இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் சில: -வடக்கு காசாவின், ஜபாலியாவில் ஊனமுற்றவர்கள் மறுவாழ்வு மையத்தின் மீது இஸ்ரேல் குண்டுவீசியது, அதில் ஒரு செவிலியர்...
அவுஸ்திரேலியாவை நோக்கி அரசியல் தஞ்சம் கோரிச் சென்ற 153 அகதிகளும் அலைகடலின் நடுவே காற்றுப்புகாத சுங்கக் கடற்படைக் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என இன்று முதலாவது தகவல்...
பிரித்தானியாவின் பிரதான தமிழ் அமைப்புக்களான பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF)மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) ஆகியன எதிரும் புதிருமாக இரண்டு வேறுபட்ட போராட்டங்களை போட்டி போட்டு ஒழுங்கு...
பிரேசில்,இந்தியா,ரஷ்யா,சீனா தென்னாபிரிக்க ஆகிய நாடுகள் இணைந்த கூட்டை பிரிக்ஸ் (BRICS) என்று அழைக்கிறர்கள்.இந்த நாடுகள் ஒன்றிணைந்து உலக வங்கியை மாதிரியாக முன்வைத்து பிரிக்ஸ் வங்கியை உருவாக்கியுள்ளன. 100...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.