இனியொரு...

இனியொரு...

போர்க்குற்ற விசாரணை ஆரம்பமானது: அரங்கின் திரை விலகியது

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் போர்க்குற்ற விசாரணை இன்று ஆரம்பமானது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளையினால்...

லைக்காவின் கத்தியும் கோடரிகளும் :தவராஜா

லைக்காவின் கத்தியும் கோடரிகளும் :தவராஜா

சரி போகட்டும் மகிழ்ச்சி என்றால் இப்படித்தான் என டாக்குத்தர் தேசியவாதிகளுக்குப் புரிந்தது இவ்வளவு தான் என்று விட்டால், நிகழ்ச்சியின் அனுசரணையாளர்கள் யார் தெரியுமோ? லைக்கா!!

வாடகை வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும் எமக்கும் தொடர்பில்லை : இந்திய அரசு

பதவி விலக மாட்டேன்:பதைபதைக்கும் விக்கி

வட மாகாண ஆளுனராக ஜீ.ஏ.சந்திரசிறியை மகிந்த ராஜபக்ச மீண்டும் ஐந்து ஆண்டு காலம் பதவியில் அமர்த்தியமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு விக்னேஸ்வரன் பதவி விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும்,...

மோடியின் வாழ்நாள் அடிமை பாமக ராமதாஸ் !

மோடியின் வாழ்நாள் அடிமை பாமக ராமதாஸ் !

“இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு இந்தியா ஆதரவளிக்காது ” என்று மோடி அரசின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அறிவித்திருக்க்கிறார். இந்தித்...

இஸ்ரேலியக் இனக்கொலைக்கு அமெரிக்கா உடந்தை: ரிம் அண்டர்சன்

இஸ்ரேலியக் இனக்கொலைக்கு அமெரிக்கா உடந்தை: ரிம் அண்டர்சன்

ஐக்கிய நாடுகள் நிறுப்வனத்தின் பாலஸ்தீனிய அகதிகளுக்கான நிவாரணப் பணிகள் முகவர் நிலையம் ( UN Relief and Works Agency for Palestine Refugees (UNRWA) )தெரிவித்துள்ள...

இந்தியா தொடர்பாக மூச்சுவிடமாட்டேன் : இரா.சம்பந்தன்

மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படும் போது தம்மைத் தற்காத்துக்கொள்வதற்காகப் போராடுவது வழமை. அவ்வாறான மக்களின் போராட்டங்களை ஒழுங்கமைத்து ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான போராட்டமாக மாற்றுவது கட்சிகளதும் அரசியல் முன்னணிப் படைகளதும்...

எனது விலகலுக்கான காரணங்கள்(2) – பு.ஜ.மா.லெ கட்சியிலிருந்து பிளவுற்ற தோழர் தம்பையா

மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுப்பது பற்றிய பொதுக் கலந்துரையாடலில் பொது உன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன:சட்டத்தரணி இ. தம்பையா

கடந்த 06.07.2014 அன்று மக்கள் தொழிலாளர் சங்கத்தின் அழைப்பின் பேரில் ஹட்டனில் இடம்பெற்ற மலையக மக்களின் காணி வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுக் கோரிக்கைகள், பொது வேலைத்திட்டம்...

பிரித்தானியா தமிழ் மக்கள் மீது நடத்திய யுத்தம்:மில்லரின் வரலாற்று ஆவணம்

பிரித்தானியா தமிழ் மக்கள் மீது நடத்திய யுத்தம்:மில்லரின் வரலாற்று ஆவணம்

2009 ஆம் இனப்படுகொலைக் காலத்தில் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபை இலங்கைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளத் தடையாகவிருந்த பிரதான நாடு பிரித்தானியா என்ற தகவலை...

Page 360 of 1549 1 359 360 361 1,549