இனியொரு...

இனியொரு...

மேற்குலக ஏகபோக அரசுகள் தமிழர்களுக்குப் போதிக்கும் இலங்கை அரசின் ஜனநாயகம் :செங்கோடன்

மேற்குலக ஏகபோக அரசுகள் தமிழர்களுக்குப் போதிக்கும் இலங்கை அரசின் ஜனநாயகம் :செங்கோடன்

ஐநா முதல் சகல அரச, தொண்டு, ஊடக நிறுவனங்களிலும் அநீதி தலைவரித்து ஆடுவதை ஈழதமிழ் மக்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளனர். ஆக அவைகளில் மாற்றம் ஏற்படாத வரை தம்...

மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுக்க ‘பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழு’ (Plantation Community Action Group) என்ற பொது அமைப்பு உதயம்

மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுக்க ‘பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழு’ (Plantation Community Action Group) என்ற பொது அமைப்பு உதயம்

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் பண்டாரவளை லியோ மார்கா ஆஸ்ரமத்தில் கடந்த 16ஆம் திகதி, மலையக மக்களின் காணி, வீட்டு உரிமை தொடர்பாக இடம்பெற்ற பொதுக் கலந்துரையாடலில்...

ஐ.நாவின் கூலியாள் நவி பிள்ளையின் சுடலை ஞானம்

உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின் பாதுகாப்புப்பேரவை உரியமுறையில் செயற்படவில்லை என்று பதவி விலகிச்செல்லும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கடுமையாக...

கச்சைதீவைத் திரும்பப்பெற மோடி நடவடிக்கை எடுக்கிறார்:பொன். ராதாகிருஷ்ணன்

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சுசீந்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’இலங்கை தமிழர்கள் முழு உரிமையுடன் கூடிய வாழ்க்கை பெற்று வாழவும், கச்சத்தீவில் மீன் பிடிக்க உரிமை...

கூட்டமைப்பு மீண்டும் இந்தியாவை நோக்கி…:முடியாத பயணம்

கூட்டமைப்பு மீண்டும் இந்தியாவை நோக்கி…:முடியாத பயணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேற்று மாலை(21.06.2014) புது டெல்லி நோக்கிப் பயணமானார்கள். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் நோக்கில் பயணமான குழுவில் சம்பந்தன், சுமந்திரன்,...

பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான் : ரவி

பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான் : ரவி

சீமானை முகநூல் மூத்திரச்சந்துகளில் பலரும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சந்தடி சாக்கில், வை.கோவின் தம்பிகளும் முக்காடு போட்டுக் கொண்டு சேர்ந்து அடிக்கிறார்கள். இந்த அநீதியை எப்படி பொறுத்துக்...

லைக்காவுடன் சந்திப்பு-மக்களே விழித்தெழுங்கள்! :செங்கோடன்

லைக்காவுடன் சந்திப்பு-மக்களே விழித்தெழுங்கள்! :செங்கோடன்

டாட்டா, லைக்கா, லிபரா, வேதாந்தா மற்றும் பல பல்தேசிய நிறுவணங்கள் மிஞ்சியிருக்கும் உயிர்களை உறிஞ்சியெடுக்க இலங்கை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன. பல் தேசிய நிறுவணங்களின் குறுகிய லாப...

13 வது திருத்தச்சட்டத்தைக்கூட அமுல்படுத்தத் தேவையில்லை:சுப்பிரமணியன் சுவாமி

13 வது திருத்தச்சட்டத்தைக்கூட அமுல்படுத்தத் தேவையில்லை:சுப்பிரமணியன் சுவாமி

கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இராணுவக் கருத்தரங்கில் சுவாமி ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், ஜெயலலிதாவின் நண்பரும் ஆலோசகருமான சுப்பிரமணியன் சுவாமி...

Page 347 of 1549 1 346 347 348 1,549