இனியொரு...

இனியொரு...

நல்லூரில் காவடியாடிய இராணுவம்: மக்களின் அன்றாட வாழ்க்கை மீதான ஆக்கிரமிப்பு

நல்லூரில் காவடியாடிய இராணுவம்: மக்களின் அன்றாட வாழ்க்கை மீதான ஆக்கிரமிப்பு

நல்லூர் ஆலயத்தில் இன்று (27.08.2014 புதன்கிழமை) காலை இடம் பெற்ற பூஜை வழிபாடுகளில் யாழ். மாவட்டப்படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா தலைமையில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் கலந்து...

லைக்காவின் கத்திபற்றிய சர்ச்சை தேவையற்றது:இயக்குனர் லெனின் சிவம் நீக்கிய காட்சிகள்

லைக்காவின் கத்திபற்றிய சர்ச்சை தேவையற்றது:இயக்குனர் லெனின் சிவம் நீக்கிய காட்சிகள்

இனப்படுகொலை நடைபெற்று ஐந்து வருடங்களுக்கு உள்ளாகவே உலகின் மிகப்பெரும் கிரிமினல்களில் ஒருவரான ராஜபக்சவின் நிழலில் வியாபாரம் நடத்துவதைக் கண்டுகொள்ளக் கூடாது என்று கூச்சமின்றிக் கூறுமளவிற்கு புலம்பெயர் படைப்பாளிகள்...

செஞ்சோலையில் இரத்தச் சோறூட்டும் கே.பி

செஞ்சோலையில் இரத்தச் சோறூட்டும் கே.பி

உலகின் மிகப்பெரும் கொலைஞர்கள் மக்களுக்கு எலும்புத்துண்டுகளை வீசியெறிந்துவிட்டு முழு மிருகத்தையே உட்கொண்டுவிட்டு மனித இரத்தம் குடிக்கும் கோரத்தை தன்னார்வ தொண்டு என்கின்றனர். உலகின் மிகப்பெரும் கிரிமினல்களில் ஒருவரும்,...

நிறவெறி பொலிஸ் படையால் கொலைசெய்யப்பட்ட மைக்கல் பிரவுணின் இறுதிச்சடங்கு இன்று

நிறவெறி பொலிஸ் படையால் கொலைசெய்யப்பட்ட மைக்கல் பிரவுணின் இறுதிச்சடங்கு இன்று

அமெரிக்காவில் பேர்குசன் நகரில் வெள்ளியின போலிசால் நடுத்தெருவில் ஆறு துப்பாக்கிக் குண்டுகளால் கொன்றுபோடப்பட்ட கறுப்பினச் சிறுவன் மைக்கல் பிரவுணின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. அதே வேளை...

லைக்கா எதிப்புப் போராட்ட வியாபாரிகளுக்கு : சபா நாவலன்

லைக்காவின் கத்தியின் நுனியில் கலையின் உயிர்கொல்லும் அனைத்துலக உயிரோடையின் நிகழ்ச்சி

லைக்கா நிறுவனம் மகிந்த  அரசுடன் இணைந்து நூறு மில்லியன் டொலர் பணத்தைச் சுருட்டிய தொலைபேசி ஒப்பந்தம் தொடர்பான கட்டுரையை சண்டே லீடர் என்ற ஊடகம் 2008 ஆம்...

அமெரிக்க நிறவெறி அரச படைகளுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது

அமெரிக்க நிறவெறி அரச படைகளுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது

போர்க்காலத்திற்குத் தேவையான இராணுவக் கொலைக் கருவிகள் போன்ற அனைத்து வசதிகளுடனும் போலிஸ் இந்த நகரங்களின் நிலைகொண்டுள்ளது என்பதைப் பேர்குசன் போலிஸ் பயங்கரவாதம் உறுதிப்படுத்தியது.

விமானப்படையின் அச்சுறுத்தல் இன்றி நல்லூர் திருவிழா

விமானப்படையின் அச்சுறுத்தல் இன்றி நல்லூர் திருவிழா

2009ம் வருடம் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான கடந்த ஐந்து வருட காலப்பகுதியில், சிறீலங்கா விமானப்படையினர் நல்லூர் கந்தன் ஆலய இரதோற்சவப்பெருவிழாவில் உலங்குவானூர்திகள் மூலம்...

தமிழர்களை விட ராஜபக்சவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர்:நல்லகண்ணு

தமிழர்களை விட ராஜபக்சவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர்:நல்லகண்ணு

ஈழத் தமிழர் விவகாரத்தில், தமிழர்களை விட ராஜபக்சவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர் என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த...

Page 346 of 1549 1 345 346 347 1,549