இனியொரு...

இனியொரு...

போராளி ஷர்மிளா மீதான போலிக் குற்றச்சாட்டு நீக்கப்பட்டது

போராளி ஷர்மிளா மீதான போலிக் குற்றச்சாட்டு நீக்கப்பட்டது

இந்தியாவில் மணிப்பூர் மானிலத்தின் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டம் 1964 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பின் தோற்றத்துடன் அமைப்பு மயப்பட்டது. அந்த...

போர்க்குற்ற விசாரணைக் குழுவிற்கு விசா இல்லை: இனக்கொலையாளி மகிந்த

போர்க்குற்ற விசாரணைக் குழுவிற்கு விசா இல்லை: இனக்கொலையாளி மகிந்த

வன்னியில் நடைபெற்ற இனப்படுகொலையின் சூத்திரதாரியும் குடும்ப அரச சர்வாதிகாரியுமான மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவிற்கு விசா வழங்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். படுகொலைகளைத் தலைமை தாங்கிய மகிந்த...

ஈக்குவாடோர் தூதரகத்தை விட்டு வெளியேறப்போகிறேன் : அசாஞ்ச்

ஈக்குவாடோர் தூதரகத்தை விட்டு வெளியேறப்போகிறேன் : அசாஞ்ச்

அமெரிக்க அரசின் பயங்கரவாத மற்றும் சமூகவிரோத நடவடிக்கைகளை விக்கிலீக்ஸ் என்ற தகவல் கசிவின் ஊடாக வெளிக்கொண்டுவந்த ஜூலியன் அசாஞ்ச் இரண்டு வருடங்களின் முன்னர் ஈகுவாடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்....

அமெரிக்கக் கைக்கூலியாவதற்கு விரும்பி விண்ணப்பிக்கும் மகிந்த : முகத்திரை கிழிந்தது.

அமெரிக்கக் கைக்கூலியாவதற்கு விரும்பி விண்ணப்பிக்கும் மகிந்த : முகத்திரை கிழிந்தது.

ராஜபக்ச குடும்பம்ப அரசு தன்னை அமெரிக்காவிற்கு எதிரானதாகக் வெளிக்காட்டிக்க்கொள்ள தாங்கள் அமெரிக்காவுடன் சேர்ந்து ராஜபக்சவை அழிக்கிறோம் என்று தமிழ்த் தலைமைகள் கூறிவருகின்றன. அடிப்படையில் இந்த இரண்டு பகுதியினரையுமே...

வால்காவிலிருந்து கங்கை வரை(8) : ராகுல்ஜி

வால்காவிலிருந்து கங்கை வரை(8) : ராகுல்ஜி

இல்லை, நிஷா ஜனங்களுடன் நடைபெற்ற யுத்தத்தில் அவள் கொல்லப்பட்டுவிட்டாள். அவள் என்மீது ரொம்பப்பிரியமாயிருந்தாள். இந்த வார்த்தைகள் அழகியினுடைய வாயிலிருந்து வரும்போதே, அவளுடைய கண்களும் நீரைத் தாரை தாரையாக...

இனக்கொலை இலங்கை இராணுவம் நடத்தும் கருத்தரங்கில் 66 நாடுகள்

இனக்கொலை இலங்கை இராணுவம் நடத்தும் கருத்தரங்கில் 66 நாடுகள்

இலங்கையில் இராணுவம் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு இன்று கொழும்பில் ஆரம்பமாகின்றது. கொழும்பு கலதாரி ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள இந்தக் கருத்தரங்கு மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. “இலங்கை எழுச்சி...

கத்தி வெளியீட்டுக்கு முன்னர் லைக்காவைப் புனிதப்படுத்த முயற்சிக்கும் உரிமையாளர்:இந்து செய்தி

லைக்காவின் கத்திக்கு எதிரான போராட்டம் கைக்கூலிகளின் கைகளில்?: புதிய வினாக்கள்

லைக்கா நிறுவனம் தயாரித்த தென்னிந்திய சினிமாவான கத்தி திரைப்படத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாகக் கூறும் பலர் பல்தேசிய நிறுவனங்களுக்கு எதிராக புலம் பெயர் நாடுகளில் விழிப்புணர்வைச்...

மரிக்கானாப் போராட்டத்தை பறை முழக்கத்துடன் தமிழர்களும் கலந்துகொண்டனர்

மரிக்கானாப் போராட்டத்தை பறை முழக்கத்துடன் தமிழர்களும் கலந்துகொண்டனர்

இலங்கையில் வெலிவேரியாவில் மட்டுமல்ல, வடக்கிலும் கிழக்கிலும் நடைபெறும் நிலப்பறிப்புக்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல்தேசிய நிறுவனங்களின் பண வெறி மக்களைக் கொசுக்கள் போலக் கொன்று போடுகிறது. வல்லூறுகள்...

Page 348 of 1549 1 347 348 349 1,549