இனியொரு...

இனியொரு...

புலம்பெயர் சிறுவியாபாரிகளையும் உழைப்பாளர்களையும் குறிவைக்கும் பிரித்தானியச் சட்டம்

புலம்பெயர் சிறுவியாபாரிகளையும் உழைப்பாளர்களையும் குறிவைக்கும் பிரித்தானியச் சட்டம்

பிரித்தானிய குடிவரவு துறையினர் அண்மைக்காலமாக "Operation Skybreaker" எனும் பெயரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும், வேலை செய்யும் அகதிகளிற்கு எதிராக கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்தி கடுமையான நடவடிக்கைகளை...

ஒரு கிரிமினல் ஊதுகுழலை நையப்புடைத்ததில் கலங்கிய சிங்கள மேட்டுக்குடிகள்

ஒரு கிரிமினல் ஊதுகுழலை நையப்புடைத்ததில் கலங்கிய சிங்கள மேட்டுக்குடிகள்

இலங்கை ராஜபக்ச அரசாங்கம் பாசிச அரசியலுக்கு புதிய வடிவத்தைக் கொடுத்துள்ளது. உலகின் புதிய கிரிமினல் முதலாளித்துவத்திற்கு இலங்கை அரசு முன்னுதாரணமாகத் திக்ழ்கிறது. ராஜபக்ச குடும்ப அரசைச் சுற்றி...

அம்மாவிடமிருந்து மகளைப் பிரித்து வேடிக்கை பார்க்கிறது அரசாங்கம்: மனோ கணேசன்

அம்மாவிடமிருந்து மகளைப் பிரித்து வேடிக்கை பார்க்கிறது அரசாங்கம்: மனோ கணேசன்

நாடகம் ஆடும் இந்த அரசாங்கம் மக்களை இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளிவிட்டுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,...

‘தோட்டக்காட்டி’ கவி நூல் அறிமுக நிகழ்வு

‘தோட்டக்காட்டி’ கவி நூல் அறிமுக நிகழ்வு

தேசிய கலை இலக்கிய பேரவை நூரளைக்களையின் ஏற்பாட்டில் தமிழகக்கவிஞர் இரா.வினோத்தின் 'தோட்டக்காட்டி' கவிதை நூல் அறிமுக நிகழ்வு இராகலை சென்லெனாட்ஸ் கலாசார மண்டபத்தில் 2014.09.21 ம் திகதி...

53 கோடியே 60 லட்சம் ரூபாய் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டது! கணக்குச்சொன்ன நீதிபதி குன்ஹா

53 கோடியே 60 லட்சம் ரூபாய் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டது! கணக்குச்சொன்ன நீதிபதி குன்ஹா

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் ‘ஆபரேட்டிவ் போர்ஷன்’ என்று சொல்லப்படும் தீர்ப்பின் சாராம்சத்தை நீதிபதி குன்ஹா இப்படித்தான் தொடங்கினார்… ”66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு...

மக்களின் சொத்தைக் கொள்ளையடிப்பது தவறில்லை : தமிழக சினிமாத்துறையினர்

மக்களின் சொத்தைக் கொள்ளையடிப்பது தவறில்லை : தமிழக சினிமாத்துறையினர்

தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடிகர்கள் பட அதிபர்கள் உண்ணாவிரதமிருந்தனர். ஒரு குற்றவாளி அதுவும் பல...

ஈழமுரசு நிறுத்தப்பட்டதன் பின்புலமும் எதிர்காலமும்…

ஈழமுரசு நிறுத்தப்பட்டதன் பின்புலமும் எதிர்காலமும்…

பிரான்சிலிருந்து வெளியாகும் ஈழமுரசு அச்சு ஊடகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச பினாமிகள் எனச் சந்தேகிக்கப்படும் சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் ஈழமுரசு பத்திரிகை நிறுத்தப்படுவதாக அதன் நிர்வாகம்...

மியான்மார் பயங்கரவாதி கொழும்பில் : முஸ்லிம் தலைவர்களைக் காணவில்லை

மியான்மார் பயங்கரவாதி கொழும்பில் : முஸ்லிம் தலைவர்களைக் காணவில்லை

பயங்கரவாதிகள் ஞானசார மற்றும் வீராது நோர்வே நாட்டின் நிதி வழங்கலில், கோத்தாபய ராஜபக்ச என்ற அரச பயங்கரவாதியின் ஆசிர்வாதத்துடன் தோற்றுவிக்கப்பட்ட பௌத்த...

Page 334 of 1549 1 333 334 335 1,549