9/11 அதிர்ச்சிதரும் உண்மைகள் திரைப்படமாக வெளியானது (காணொளி)
ஒரு தசாப்தத்தில் பல உண்மைகள் முற்றிலுமாகப் புதைக்கப்பட்டன. ஈழப் போராட்டத்தின் துயரம் பிழைப்புவாதிகளின் கழிவறைகளில் புதைக்கப்பட்டதைப் போன்றே அமெரிக்க அரசின் பயங்கரவாதமும் காலத்தோடு கரைந்து போனது.















