வடமாகாண முதலைமச்சர் விக்னேஸ்வரனின் எல்லை மீறும் வன்முறை!
பேரினவாத ஒடுக்குமுறை இராணுவ வன்முறையாகத் தோற்றம்பெற்ற போது அதற்கு எதிராகத் தமிழ்ப் பேசும் மக்கள் தற்காப்பு யுத்தத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அப்போராட்டம் ஒரு மக்கள்...
பேரினவாத ஒடுக்குமுறை இராணுவ வன்முறையாகத் தோற்றம்பெற்ற போது அதற்கு எதிராகத் தமிழ்ப் பேசும் மக்கள் தற்காப்பு யுத்தத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அப்போராட்டம் ஒரு மக்கள்...
மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த ஜெயலலிதாவை விடுதலை செய்ய கோரி திருநெல்வேலி மாவட்டம், கலிங்கப்பட்டியில் அ.தி.மு.க.,வினர் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது பேசியவர்கள் ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோவை விமர்சனம் செய்ததாக...
பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் அதிகரித்துள்ளதாக ஆளும் சிறுபான்மை அரசு பெருமையடித்துக்கொள்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்திற்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்திற்கும் அதிக தொடர்புகள் இல்லை எனினும் அது...
தமிழகத்தைச் சூறையாடிய ஜெயலலிதா கும்பல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதாவின் இந்து பாசிஸ்டுக்கள் தமிழகத்தில் மற்றொரு பாசிஸ்ட் பலமடைவதை விரும்பாத நிலையில் ஜெயலலிதாவிற்கு வரையறுக்கப்பட்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது....
வடக்கில் இன்று துருப்பிடித்த தகர விற்பனையிலிருந்து தங்க நகை வியாபாரம் வரை எல்லாமே இராணுவ மயப்பட்டுக்கிடக்கின்றது. வடக்கில் திரும்புகிற இடமெல்லாம் இராணுவத்தினர் நிர்வகித்துவரும் ஹோட்டல்களையும் பார்களையும், சூலைகளையும்...
இலங்கை மற்றும் பர்மா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பௌத்த பயங்கரவாத இயக்கங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் உலக ஏகாதிபத்திய நாடுகளின் நலன்கள் சிறுபான்மைத்...
இதுபோன்ற நிறுவனங்களை தான் வேலைவாய்ப்பை பெருக்கும் அடசய பாத்திரம் என்று நம்பச்சொல்கிறார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள். வேலைவாய்ப்பை உருவாக்குவதாக கூறிதான் கார்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை நியாயப்படுத்துகிறது அரசு....
பள்ளிச்சீருடையில் எனது மடியிருத்தி இரட்டைப்பின்னலிட்டு இடுப்புப்பட்டியிருக்கி கழுத்துப்பட்டி முடிந்து புத்தகப்பை தோளில் மாட்டி உனை முன்னே போகவிட்டு பின்னே இருந்து அழகு பார்க்கும் தந்தை மனசு எனக்கு...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.