இனியொரு...

இனியொரு...

சுய நிர்ணைய உரிமை வேண்டாம் : சுரேஷ் பிரேமச்சந்திரனின் பொய் அம்பலமானது

சுய நிர்ணைய உரிமை வேண்டாம் : சுரேஷ் பிரேமச்சந்திரனின் பொய் அம்பலமானது

வடக்கு கிழக்­கினை இணைத்து தனி தமிழர் தாய­க­மாக்கும் நோக்கம் எமக்கு ஒரு­போ­து­மில்லை என்று என தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் ஊடக பேச்­சாளர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார். தமிழ்த்...

பிரபாகரன் இறக்கவில்லை – ராஜபக்சவுடன் வியாபாரம் செய்யும் வியாபாரிகள்

தென்னிந்தியாவின் மிகப்பெரும் கல்வி வியாபாரியான பச்சைமுத்து தயாரித்த புலிப்பார்வை திரைப்படம் ஈழ வியாபாரத்தின் மற்றொரு முகம். ஈழப் போராட்டம், அதன் வரலாற்றுப் பரிமாணம் இன்றைய ஈழத் தமிழர்களின்...

குர்தீஷ் முள்ளிவாய்காலின் பின்னணி – தொடரும் மனிதப்படுகொலைகள் : சபா நாவலன்

குர்தீஷ் முள்ளிவாய்காலின் பின்னணி – தொடரும் மனிதப்படுகொலைகள் : சபா நாவலன்

ஓசலான் சீ.ஐ.ஏ இனாலும் துருக்கிப் பாதுகாப்புப் படைகளாலும் நைரோபியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு துருக்கு நாடுகடத்தப்பட்டார் அங்கு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குர்திஸ் மக்களதும் துருக்கியத் தொழிலாளர்களதும்...

மேக் இன் இந்தியா – மோடி அறிமுகம் செய்யும் புதிய சுரண்டல் அமைப்பு

சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நேற்று மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடந்தது. இம்மாநாட்டில் தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, அதானி குழுமத்தின் தலைவர்...

போராட்டத்தைத் தடுப்பதற்காக கோத்தா நடத்திய கொலைவெறித் தாக்குதல்

போராட்டத்தைத் தடுப்பதற்காக கோத்தா நடத்திய கொலைவெறித் தாக்குதல்

இன்று 10.10.2014 வெள்ளிக்கிழமை அன்று வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஜெயக்குமாரியினதும், ஏனைய அரசியல் கைதிகளினதும் விடுதலையை வலியுறுத்தியும், சட்டத்துக்கு முரணான கைதுகள், தடுத்து வைத்தல்களை கண்டித்தும்...

சே கொல்லப்பட்ட நாளில் சுய நிர்ணைய உரிமைக்க்கான போராட்டத்தின் எதிர்காலம் :ரோய் விமல்

சே கொல்லப்பட்ட நாளில் சுய நிர்ணைய உரிமைக்க்கான போராட்டத்தின் எதிர்காலம் :ரோய் விமல்

அவர்கள் தமிழ் மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுவார்கள். சிங்கள ஒடுக்கப்படும் மக்களின் வழிகாட்டிகளாகத் திகழ்வார்கள். இந்திய அரசிற்கு எதிராகப் போராடும் உழைக்கும் மக்களின் தோழர்களாகத் தோழ்கொடுப்பார்கள்....

முதல்தடவையாக உலகின் முதலாவது முன்னணிப் பொருளாதார நாடாக சீனா -அமெரிக்கா இரண்டாமிடம்

முதல்தடவையாக உலகின் முதலாவது முன்னணிப் பொருளாதார நாடாக சீனா -அமெரிக்கா இரண்டாமிடம்

சீனா அமெரிக்காவை விட பலமான பொருளாதார நாடாக மாற்றமடைந்தது. உலக நாணய நிதியத்தின் அளவுகோலின் அடிப்படையில் சீனா அமெரிக்காவை விட முன்னணியில் திகழும் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாகியது....

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் மீது கொலை முயற்சி தாக்குதல்!

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் மீது கொலை முயற்சி தாக்குதல்!

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கிருஸ்ணப்பிள்ளை தேவராசா (வயது 61) மீது இன்று (08.10.2014) இரவு நெடுங்கேணி பிரதான இராணுவ முகாமுக்கு சமீபமாக வைத்து கொலை முயற்சி...

Page 330 of 1549 1 329 330 331 1,549