இனியொரு...

இனியொரு...

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைக் பிரான்சில் கொச்சைப்படுத்திய மாவை

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைக் பிரான்சில் கொச்சைப்படுத்திய மாவை

06.10.2014 அன்று பிரான்சின் புற நகர்ப்பகுதி ஒன்றில் மாவை சேனாதிராசா (தமிழசுக் கட்சியின் தலைவர்) ஒன்று கூடல் ஒன்றில் உரியாற்றினார். தமிழ்ப்பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் சுய...

ஜேர்மனியில் அகதிகள் சித்திரவதை செய்யப்படுகின்றனர் : ஜேர்மனிய அபு கிரேப் முகாம்கள்

ஜேர்மனியில் அகதிகள் சித்திரவதை செய்யப்படுகின்றனர் : ஜேர்மனிய அபு கிரேப் முகாம்கள்

ஈராக்கில் அபு கிரேப் சிறைச்சாலையில் அமெரிக்க இராணுவம் கைதிகளை மிருகங்கள் போன்று சித்திரவதை செய்யும் காட்சி உலகைக் குலுக்கியது. இதே போன்ற சித்திரவதைகள் ஜேர்மனியில் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கும்...

ஈஸ்ட்ஹாமில் பிரார்த்தனை நடத்தியும் விடுதலயாகாத ஜெயலலிதா!

ஈஸ்ட்ஹாமில் பிரார்த்தனை நடத்தியும் விடுதலயாகாத ஜெயலலிதா!

தமிழ் நாட்டில் ஒரு வேளை உணவிற்குக்கூட உயிரிழந்து உழைக்க வேண்டிய நிலையிலுள்ள தமிழ் நாட்டு ஏழைகளின் எச்சசொச்சங்களையும் கொள்ளையடித்த ஜெயலலிதாவிற்குப் பிணை மறுக்கப்பட்டதால் அ.தி.மு.க அடியாள் படைகளைப்...

அ.தி,மு.க குண்டர்படையை எதிர்த்து சுவரொட்டிப் போராட்டம் நடத்தியவர்கள் கைது!

அ.தி,மு.க குண்டர்படையை எதிர்த்து சுவரொட்டிப் போராட்டம் நடத்தியவர்கள் கைது!

மக்கள் சொத்தைச் சூறையாடிய ஜெயலலிதா சிறைப் பிடிக்கப்பட்டது தவறு என்றும் கொள்ளையடிப்பது சரியானது என்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குண்டர்படை தமிழகம் முழுவதும் மக்கள் சொத்தைச்...

அகதிகளை ஆக்குபவர்களும் அழிப்பவர்களும் யார்?

அகதிகளை ஆக்குபவர்களும் அழிப்பவர்களும் யார்?

மேலைத்தேச ஏகாதிபத்திய நாடுகளில் வேலையற்றோருக்கான நிதி உதவி, ஓய்வூதியம், குழந்தைகளுக்கான உதவி போன்ற கடந்த பத்தாண்டுகளில் அரசுகள் அழித்து வருகின்றன. சிக்கனம், பொருளாதார ஒழுங்கமைப்பு என்ற பெயர்களில்...

யுத்தம் தின்ற நிலத்தில் முளைவிடும் தளிர்கள் : செங்கோடன்

யுத்தம் தின்ற நிலத்தில் முளைவிடும் தளிர்கள் : செங்கோடன்

யுத்தத்தினால் தன் இரு கண்களையும் இழந்த சிறுமி புலமைப்பரிசில் பரீட்சையில் 147 புள்ளிகளை எடுத்து சித்தியடைந்துள்ளார். தன்னம்பிக்கையும் கடுமையான உழைப்பும் தான் எமது மூலதனம். ஆனால் புலம்பெயர்...

வவுனியா ஊடகவியலாளருக்கு ஸ்ரீரெலோ உதயராசா கொலை மிரட்டல்!

வவுனியா ஊடகவியலாளருக்கு ஸ்ரீரெலோ உதயராசா கொலை மிரட்டல்!

கிராம அலுவலர் ஒருவர், பழைய கற்பகபுரம் கிராம அபிவிருத்திச்சங்கத்தை சேர்ந்த மூவர் தன்னை தாக்கியதாக பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி பொலிஸாரைக்கொண்டு மூவரையும் கைதுசெய்ய வைத்தமை, புனையப்பட்ட இந்தச்சம்பவத்துக்கு கிராம...

தேவையான நேரங்களில் ராஜபக்சவைப் பாதுகாக்கும் ரனில்

பிரிட்டனுக்கான முன்னாள் தூதுவர் கிறிஸ் நோனிஸின் நடவடிக்கையில் தவறு இருப்பதாகவும், அவர் உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...

Page 331 of 1549 1 330 331 332 1,549