இனியொரு...

இனியொரு...

சம்பந்தன் மனோ இணைந்து கொண்ட தேசிய நிறைவேற்றுச் சபையில் இல்லாதவை

சம்பந்தன் மனோ இணைந்து கொண்ட தேசிய நிறைவேற்றுச் சபையில் இல்லாதவை

தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார். இச்சபையின் முதல் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.100 நாள் வேலைத்திட்டம்,...

யசாரா கேட்கும் நியாயம் அதிகார பேரத்தினுள் புதைந்து போகிறதா?

யசாரா கேட்கும் நியாயம் அதிகார பேரத்தினுள் புதைந்து போகிறதா?

யோஷிதவும் யசாராவும் இலங்கையின் ரக்பி ஆட்டக்கரரும் அகில இலங்கை ரக்பி விளையட்டுக்குழுவின் உப தலைவருமன மொகமட் வசீம் தாஜூதீன் என்பவரை ராஜபக்சவின்...

பெல்ஜியத்திலும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் விசரணையின்றிக் கொலை

பெல்ஜியத்திலும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் விசரணையின்றிக் கொலை

பிரான்சில் சார்லி எப்டோ அலுவலகத்தைத் தாக்கி அங்கிருந்தவர்களைச் சுட்டுக்கொலை செய்தவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளா அரச பயங்கரவாதிகளா என்ற சந்தேகங்கள் முன்வைக்கப்படும் நிலையில் பெல்ஜியத்தின் தலைநகரிலிருந்து 70 கிலோமீட்டர்...

மகிந்த ஆட்சியில் உருவான சிறீ ரெலோவும் மைத்திரி புகழ் பாடுகிறது

மகிந்த ஆட்சியில் உருவான சிறீ ரெலோவும் மைத்திரி புகழ் பாடுகிறது

நேற்றுவரை மகிந்த ராஜபக்சவின் புகழ்பாடிய குற்றவாளிகளும் கொடியவர்களும் ஒரு வாரம் ஒரு வாரத்திற்கு உள்ளாகவே மைத்திரிபால சிரிசேனவின் காலடியில் குப்புற விழுந்து வணங்க ஆரம்பித்துவிட்டனர். அதுமட்டுமல்ல மகிந்தவின்...

வடக்கின் புதிய ஆளுனர் யார்? : காணொளி ஆதாரம்

வடக்கின் புதிய ஆளுனரின் பழைய வரலாறு

வட மாகாண ஆளுநராக படைத்தரப்பைச் சாராத ஓய்வுபெற்ற சிவில்சேவை அரிகாரி இன்று நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் வெளியுறவுத் துறையின் முன்னாள் செயலாளரான எச்.எம்.ஜி.எஸ்.பாலிகார ஆளுநராக நியமிக்கப்படுவதாக மைத்திரிபால சிறிசேன...

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? : சபா நாவலன்

அரசியலிலிருந்து விலகமாட்டேன் : பாசிஸ்ட் மகிந்த

2005 ஆம் ஆண்டு தேர்தலிலின் வெற்றிக்களிப்பில் மகிந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் அதன் உறுப்பினர்களையும் பாதுகாக்கவென தொடர்ந்து அரசியலில் ஈடுபடவுள்ளதாக முன்னாள்...

பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களின் எதிர்காலத்தைக் அழிக்கும் நிறவாத அரச பயங்கரவாதம்!

பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களின் எதிர்காலத்தைக் அழிக்கும் நிறவாத அரச பயங்கரவாதம்!

பிரான்சில் சார்லி ஹெப்டோ என்ற வார இதழின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்க உளவுத்துறையான சீ.ஐ.ஏ இனால் நடத்தப்பட்டது என்றும் பிரஞ்சுப் போலிசாரால் கொலைசெய்யப்பட்ட இஸ்லாமியச் சகோதரர்களுக்கும்...

மகிந்த கைதாகலாம் ? – இனப்படுகொலைக்கு எதிரான அரசியல் அழிகிறது…

மகிந்த கைதாகலாம் ? – இனப்படுகொலைக்கு எதிரான அரசியல் அழிகிறது…

மங்களவும் மகிந்தவும் மகிந்த ராஜபக்ச தனது தோல்வி உறுதியானதும் இராணுவ பலத்தைக்கொண்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்தார் என மங்கள சமரவீர குற்றவியல்...

Page 295 of 1549 1 294 295 296 1,549