இனியொரு...

இனியொரு...

புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் குழுகலாச்சாரமும் செயற்பாடுகளும் எதை நோக்கிச் செல்கின்றன?: கவிதா (நோர்வே)

புலம் பெயர்ந்த தமிழர் மத்தியில் குழுகலாச்சாரமும் செயற்பாடுகளும் எதை நோக்கிச் செல்கின்றன?: கவிதா (நோர்வே)

தமிழர்களுக்குள்ளாகவே குறுகிய வட்டத்துள் இயங்;கிவரும் மூடுகலாச்சாரக் குழுக்கள் சிலவற்றால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல விதிமுறைகள் புலம்பெயர் நாட்டின் சட்டங்களுக்கு புறம்பானவையாகவும் இருக்கின்றன.

அரசியல் பொறியில் மைத்திரி – இனவெறியில் மகிந்த : என்.ஜீவேந்திரன்

அரசியல் பொறியில் மைத்திரி – இனவெறியில் மகிந்த : என்.ஜீவேந்திரன்

மைத்திரிபாலாவின் தற்போதைய மந்தமான செயல்பாடுகள் அவர் அரசியல் பொறியில் சிக்கியிருப்பதையே எடுத்துக்காட்டுகிறது. எவ்வாறான பொறியில் அவர் சிக்கியிருக்கிறார் என பார்ப்போம்.

மகிந்தவின் வாரிசு  நாமலும் இலங்கையில்

மகிந்தவின் வாரிசு நாமலும் இலங்கையில்

கிரிமினல் தந்தை மகிந்தவுடன் நாமல் நாட்டிலிருந்து தப்பியதாகக் கருதப்பட்ட மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச தங்காலைப் போலிஸ் நிலையத்தில் திடீரெனக்...

வடக்கின் புதிய ஆளுனர் யார்? : காணொளி ஆதாரம்

வடக்கின் புதிய ஆளுனர் யார்? : காணொளி ஆதாரம்

இலங்கை போன்ற நாடுகளில் அரசியல்வாதிகளின் மேலோட்டமான ஊழலை அகற்றுவதை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டு பல்தேசிய வியாபார நிறுவனங்கள் மூட்டை மூட்டையாகக் கொள்ளையடித்து கொண்டுசெல்வதற்கு அரசியல்வாதிகள் வழிவகுக்கின்றனர். நேர்மை, நல்லாட்சி...

அமெரிக்காவிற்கு நிரந்தரமாகத் திரும்பிய கொலையாளி பசில்: போர்க்குற்ற விசாரணை எங்கே?

அமெரிக்காவிற்கு நிரந்தரமாகத் திரும்பிய கொலையாளி பசில்: போர்க்குற்ற விசாரணை எங்கே?

லோஸ் எஞ்சல்ஸ் விமான நிலையத்தில் வெளியேறும் பசிலும் மனைவியும் இலங்கையின் முன்னைநாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ராஜபக்ச குடும்பத்தின் இனப்படுகொலை கொள்ளையர்களில்...

கோத்தாபய வளர்த்த சுறாவின் பின்னால் ஒளிந்து கொள்ளும் பல்தேசியச் சூறையாடல்!

கோத்தாபய வளர்த்த சுறாவின் பின்னால் ஒளிந்து கொள்ளும் பல்தேசியச் சூறையாடல்!

இன்று கொழும்பின் சிங்கள ஊடகங்கள் முன்னை நாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவிற்குச் சொந்தமான வீட்டில் சுறா மீன்கள் வளர்க்கப்படுவது தொடர்பாகவும் சஜின் வாஸ் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட யானைக்...

பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்(2)

நோர்வேயால் ஆரம்பிக்கப்பட்டு ராஜபக்ச அரசால் பயன்படுத்தப்பட்ட பொதுபல சேனாவின் எதிர்காலம்?

பொதுபல சேனாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை தாக்குவதற்கு தயாராகும் திலந்த விதானகே தலைமையிலான துறவிகள். மகிந்த ராஜபக்சவையும் அவரது குடும்பத்தினரையும் பயன்படுத்தி இனப்படுகொலை...

கொழும்பில் ஊழியர்களை மிரட்டிய மைத்திரியின் மகன் : ராஜபக்சவை அடியொற்றி..

கொழும்பில் ஊழியர்களை மிரட்டிய மைத்திரியின் மகன் : ராஜபக்சவை அடியொற்றி..

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களும், ஊழலில் ஈடுபடுபவர்களும் உடனுக்குடன் தண்டிக்கபடுவார்கள் என்ற மைத்திரிபால சிரிசேனவின் கூச்சலின் எதிரொலி அழியும் முன்னரே அவரது மகன் கொழும்பில் தெருச் சண்டித்தனத்தில் இறங்கியுள்ளார்....

Page 296 of 1549 1 295 296 297 1,549