இனியொரு...

இனியொரு...

விக்னேஸ்வரனின் அறிக்கைக்குப் பேரினவாதிகள் எதிர்ப்பு :புலம்பெயர் மக்களின் பங்களிப்பு என்ன?

விக்னேஸ்வரனின் அறிக்கைக்குப் பேரினவாதிகள் எதிர்ப்பு :புலம்பெயர் மக்களின் பங்களிப்பு என்ன?

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரச சார்பில் ராஜித செனிவரத்ன கண்டனம் தெரிவித்தமை தெரிந்ததே. அதே வேளை இன்று பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிரிபால...

யாழ்ப்பாண மக்களின் உயிர்குடிக்கும் பல்தேசிய நிறுவனம் அச்சத்தில் அறிக்கை

யாழ்ப்பாண மக்களின் உயிர்குடிக்கும் பல்தேசிய நிறுவனம் அச்சத்தில் அறிக்கை

சுன்னாகம் நீரையும் நிலத்தையும் அழிப்பதன் பின்புலத்தில் செயற்பட்ட பல்தேசிய வர்த்தக் நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் முதல் தடைவையாக இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மலேசியாவைத் தலைமையகமாக...

சுன்னாகம் பேரழிவு: நிர்ஜ் தேவாவின் புறமுதுகும், வடமாகாண சபைத் தீர்மானமும்

சுன்னாகம் பேரழிவு: நிர்ஜ் தேவாவின் புறமுதுகும், வடமாகாண சபைத் தீர்மானமும்

சுன்னாகத்தில் பரா டீசல் எண்ணையைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர்ப் படுக்கைகளும், விவசாய நிலங்களும் அழிக்கப்பட்டன. சுன்னாகம் அனல் மின்னிலையத்திலித்திலிருந்து நீர், நிலம்,...

வன்னி மனிதப்படுகொலைகள் இனப்படுகொலையே :கிழக்கு மாகாணத்திலும் தீர்மானம் முன்மொழியப்படுமா?

வன்னி மனிதப்படுகொலைகள் இனப்படுகொலையே :கிழக்கு மாகாணத்திலும் தீர்மானம் முன்மொழியப்படுமா?

வன்னியில் நடைபெற்ற பேரினவாத அரசின் மனிதப்படுகொலைகள் இனப்படுகொலையே என்று வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றிய வேளையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை பலரது கவனத்தையும் ஈர்த்தமைக்குப் பல...

பச்சை இரத்தம் – இந்த நூற்றாண்டின் தமிழ் அடிமைகள் பற்றியது

பச்சை இரத்தம் – இந்த நூற்றாண்டின் தமிழ் அடிமைகள் பற்றியது

இந்த நூற்றாண்டிலும் அடிமைகளாக ஒரு தேசிய இனத்தின் முழுமையான பகுதியும் அடைத்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இருதயப் பகுதியில் வாழ்கின்ற மலையகத் தமிழர்கள் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு அங்கு...

சீ.வி.விக்னேஸ்வரனின் வரலாற்றில் பதியப்பட வேண்டிய உரை

சீ.வி.விக்னேஸ்வரனின் வரலாற்றில் பதியப்பட வேண்டிய உரை

ஆக, பேரினவாத அரசுகளால் திட்டமிட்டு நச்சூட்டப்படும் சிங்கள மக்களோடு பேசுவதும், பேரினவாதிகளுக்கு எதிராக அவர்களின் ஒரு பகுதியை மாற்றுவதும் இன்று அவசியமானது,

மைத்திரி-ரனில் முரண்பாடுகளைப் பயன்படுத்தி மீட்சிபெறும் மகிந்த

மைத்திரி-ரனில் முரண்பாடுகளைப் பயன்படுத்தி மீட்சிபெறும் மகிந்த

ஊழலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படாமை குறித்து தனக்குச் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாணைசெய்ய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்கப்போவதாகவும்...

Page 285 of 1549 1 284 285 286 1,549