இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கிலச் சஞ்சிகையான Frontline இலங்கை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அச் சஞ்சிகையில் வெளியான கட்டுரை ஒன்றின் எதிரொலியாகவே சஞ்சிகை வெளியே கொண்டு செல்ல...
சுன்னாகத்தில் இயற்கை நீரையும், நிலத்தையும் மாசடையச் செய்து சர்வதேச கிரிமினல் குற்றங்களைப் புரிந்த எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் உப நிறுவனமான நோதேர்ன்பவர் மீண்டும் மின்னுற்பத்தியைத் தொடர அனுமதிக்குமாறு...
பிரித்தானிய ஆளும் கொன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய அரசியல்வாதியும் இலங்கை இனப்படுகொலை அரசின் நீண்டகால ஆதரவாளருமான நேசபி பிரபு வடமாகாண ஆளுனரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வன்னிப் படுகொலைகள்...
காந்தியப்பண்ணைத்திட்ட நோக்கம் மிகவும் பயன் மிக்கதாகவே அமைந்திருந்தது. பண்ணைகள் மாதிரிப்பண்ணைகளாக விளங்கின. அப்பண்ணைகளைச் சுற்றிக் குடியேறியிருந்த அகதிகளுக்கு விவசாயம் பற்றிய அறிவினை, அனுபவத்தினை அளிப்பதற்காகவே
இடம்: கொழும்பு 06, வெள்ளவத்தை. (கொமர்ஷியல் வங்கிக்கு அருகில்) காலம்: பெப் 15, 2015. ஞாயிற்றுக்கிழமை, காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை யாழ்...
ஜெயா-சசி கும்பல் நடத்திய வளர்ப்பு மகன் திருமணத்தின் ஆடம்பர வக்கிரம், அதிகார துஷ்பிரயோகம், எடுபிடி வேலை பார்த்த, மற்றும் இதர சங்கதிகளை உள்ளடக்கி ம.க.இ.க வெளியிட்ட "கல்யாண...
இலங்கையின் போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான வேலே சுதா என்பவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இலங்கையின் போதைப்பொருள் வலையமைப்பின் தலைமையிலிருக்கும் துமிந்த சில்வா கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.