சுனில் ஹந்துன்நெத்தி இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் டுபாய் வங்கியில் 500 மில்லியன் அமெரிக்க டொலரை மீளப்பெற்றுள்ளதாகவும், இலங்கையின் முன்னணிக் குடும்பம்...
காணமல் போனவர்களை விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டம் நடத்திய விபூசிக்கா மற்றும் ஜெயக்குமாரி ஆகியோர் மீது பயங்கரவாதிகள் எனக் குற்றம் சுமத்தி இலங்கை அரசு...
மாதச் சம்பளத்தை உறுதி செய்து பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் தொழிற் துறையையும் பாதுகாக்க முடியும். கூட்டு ஒப்பந்தம் பேரப்பேச்சு என்பது தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டமாகும்.
புலிகள் இயக்கத்தையும் போராளிகளையும் காட்டிக்கொடுத்த அதே நபர்கள்...இணையத்திலும் மின்னஞ்சலிலும் வெளியான கொலை மிரட்டலைத் தொடர்ந்து நேரடியாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் ஏனைய கொலைக் கருவிகளையும் மட்டுமல்ல நேரடி ஆலோசனைகளையும் எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து வழங்கிவருகிறது பிரித்தானிய அரசு. தவிர, தமிழர்களின் தொலைக் கிராமங்களை அழித்து...
போர்க்குற்றங்களின் சாட்சிகளை அழிப்பதற்கு இலங்கை அரசு மட்டுமன்றி மேற்கு ஏகாதிபத்திய நாடுகளும் திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொள்கின்றனவா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. நாளை காலை 20.03.2015 இலங்கைப் பேரினவாத...
இவ்வாறான தந்திர காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளை தடுக்க வேண்டியது தொழிலாளர்களினதும், மலையக சிவில் அமைப்புக்களினதும,; புத்தி ஜீவிகளினதும், தொழிலாளர் நலன் விரும்பும் அமைப்புக்களினதும் பொறுப்பாகும்.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.