இனியொரு...

இனியொரு...

புலம்பெயர் அமைப்புக்கள் தனிநபர்கள் மீதான தடையை மறு பரிசீலனை செய்யவேண்டும்:மங்கள சமரவீர

புலம்பெயர் அமைப்புக்கள் தனிநபர்கள் மீதான தடையை மறு பரிசீலனை செய்யவேண்டும்:மங்கள சமரவீர

ராஜபக்ச அரசினால் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் மீதான தடையை மறு பரிசீனைக்கு உட்படுத்த வேண்டும் என இலங்கையின் வெளி நாட்டமைச்சர் மங்கள சமரவீர...

பிரித்தானிய ஏழைகளின் அவலமும் வரவு செலவுத் திட்டமும்

பிரித்தானிய ஏழைகளின் அவலமும் வரவு செலவுத் திட்டமும்

பிரித்தானியாவில் மே மாதம் ஏழாம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது, அதற்கு முன்பதாக சில வரிக் குறைப்புக்களுடன் ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சி தனது வரவு செலவுத்...

நூறு “தொப்புள் கொடி” உறவுகளைக் காப்பாற்ற முடியாதவர்கள் முள்வேலிக்குள் புகுந்து விளையாடப் போகின்றனர்

நூறு “தொப்புள் கொடி” உறவுகளைக் காப்பாற்ற முடியாதவர்கள் முள்வேலிக்குள் புகுந்து விளையாடப் போகின்றனர்

இதுவரை விடுதலை கிடைக்காது… பல தடவைகள் தமது விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் தூக்கம் மாத்திரை உட்கொண்டு பல வழிகளில் போராடி எதுவுமே கிடைக்காத திருச்சி சிறப்பு...

தமிழ் மக்களின் பிரச்சனைகள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்பட வேண்டும்:மன்னார் ஆயர் இராஜப்பு ஜோசப்

தமிழ் மக்களின் பிரச்சனைகள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்பட வேண்டும்:மன்னார் ஆயர் இராஜப்பு ஜோசப்

சுதந்திரமடைந்த காலம் முதல் தற்போது வரையில் தமிழ் மக்களை குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தமித்தேசிய...

கியூபாவும் அமெரிக்காவும் மூன்றாம் கட்டப் பேச்சு: கஸ்ரோ அரசியல் கொலை செய்யப்படுகிறர்

கியூபாவும் அமெரிக்காவும் மூன்றாம் கட்டப் பேச்சு: கஸ்ரோ அரசியல் கொலை செய்யப்படுகிறர்

கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான உறவுகளைப் புதுப்பிக்கும் நோக்கத்துடன் மூன்றாவது சுற்றுப் பேச்சுக்கள் நேற்று நடைபெற்றன. கியூபாவிலிருந்து சென்ற பேராளர்களுக்கும் அமெரிக்கப் பேராளர்களுகும் இடையே நடைபெற்ற பேச்சுக்களின்...

இலங்கை ஆளும் தரப்பில் உட்கட்சி மோதல் ஆரம்பம்:ரனில் மீது யுத்தம் செய்யத் தயாராகும் மைத்திரியின் இணைப்பாளர்

இலங்கை ஆளும் தரப்பில் உட்கட்சி மோதல் ஆரம்பம்:ரனில் மீது யுத்தம் செய்யத் தயாராகும் மைத்திரியின் இணைப்பாளர்

மகிந்த ராஜபக்சவை வெளியேற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உட் பிரிவுகள், ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மைத்திரிபால சிரிசேனவின் வெற்றிக்காக உழைத்தன. இப்போது...

மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்கு தடை – பா.ஜ.க பாசிசம்

இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாக மாட்டிறைச்சி வணிகர் சங்கத்தை சேர்ந்த ஆரிஃப் சவுத்திரி தெரிவித்திருக்கிறார். ஆனால் மோடி அரசின் உத்தரவுகளை தீர்ப்புகளாக நிறைவேற்றிக்...

வெளிநாட்டவர் தடுப்பு மையங்களில் தொடரும் போராட்டங்கள்

வெளிநாட்டவர் தடுப்பு மையங்களில் தொடரும் போராட்டங்கள்

பிரித்தானியா முழுவதுமுள்ள வெளிநாட்டவர்கள் தடுப்பு மையங்களில் ஆர்ப்பாட்டங்களும் உண்ணாநிலைப் போராட்டங்களும் நடைபெறுகின்றன. 300 இற்கும் மேற்பட்ட அகதிகள் லண்டனுக்கு அருகிலுள்ள ஹார்மண்ஸ்வேர்த் தடுப்பு மையத்தில் உண்ணவிரதமிருந்து வருகின்றனர்....

Page 273 of 1549 1 272 273 274 1,549