இனியொரு...

இனியொரு...

மைத்திரி – மகித்த இரகசியப் பேச்சுவார்த்தை : அணிசேரும் சமூகவிரோதிகள்

மைத்திரி – மகித்த இரகசியப் பேச்சுவார்த்தை : அணிசேரும் சமூகவிரோதிகள்

மைத்திரிபால சிரிசேனவிற்கு நெருக்கமான தரப்புக்களை ஆதாரம் காட்டி ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகளின் அடிப்படையில் மைத்திரி-மகிந்தவிற்கு இடையிலான இரகசிய ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால குழுவினர் நடத்திய...

ஐரோப்பிய ஒன்றிய வரலாற்றில் திருப்புமுனை: கிரேக்க அரசின் முடிவும் பிரதமரின் உரையும்

ஐரோப்பிய ஒன்றிய வரலாற்றில் திருப்புமுனை: கிரேக்க அரசின் முடிவும் பிரதமரின் உரையும்

கிரேக்கத்தின் இறையாண்மையையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் வரலாற்றுக் கடமை கிரேக்க மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் சுமை எங்களுடைய தோள்களில் விழுந்துள்ளது. அவர்களால் முன்வைக்கப்பட்ட இறுதி எச்சரிக்கையை எமது இறையாண்மையைக்...

லைக்காவின் தயவில் ‘செழித்து வளரும்’  தமிழ்த் தேசியம் – ILC இன் இன்னிசை மாலை 2015

லைக்காவின் தயவில் ‘செழித்து வளரும்’ தமிழ்த் தேசியம் – ILC இன் இன்னிசை மாலை 2015

ஆறு வருடங்களின் முன்னர் இலங்கை அரசுடன் தொடர்புகொண்டவர்கள் என்ற 'அனுமானத்தின் பேரிலும் சந்தேகத்தின் அடிப்படையிலும்' படுகொலை செய்யப்பட்டவர்களின் சுடுகாடுகளில் சாம்பல் உரமாகி செடிகளும் கொடிகளும் துளிர்விட்டிருக்க்கும். அதற்குப்...

லைக்கா-ராஜபக்ச ஊழலை வெளிக்க்கொண்டுவந்த மந்தனா இஸ்மாயில் சண்டேலீடரின் புதிய ஆசிரியர்

லைக்கா-ராஜபக்ச ஊழலை வெளிக்க்கொண்டுவந்த மந்தனா இஸ்மாயில் சண்டேலீடரின் புதிய ஆசிரியர்

மகிந்த ராஜபக்ச அரசினால் படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவால் ஆரம்பிக்கப்பட்ட சண்டே லீடர் செய்தி இதழின் புதிய ஆசிரியராக மந்தனா இஸ்மாயில் பொறுப்பேற்றுள்ளார். லசந்த விக்கிரமதுங்கவின் ஆசிரியர்...

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவது யார்? : சபா நாவலன்

இலங்கையில் பொதுத் தேர்த்ல் ஓகஸ்ட் 17ம் திகதி: மகிந்தவும் மைத்திரியும் எந்த அணியில்?

2005 ஆம் ஆண்டு தேர்தலிலின் வெற்றிக்களிப்பில் மகிந்த இலங்கையில் பாராளுமன்றத் இன்று கலைக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கையெழுத்திட்டுள்ள வர்தமானி அறிவித்தலின்...

மகிந்த, கே.பி ஆகிய குற்றவாளிகளைப் பாதுகாப்பதாகப் பெருமைப்படும் இலங்கை அரசு

மகிந்த, கே.பி ஆகிய குற்றவாளிகளைப் பாதுகாப்பதாகப் பெருமைப்படும் இலங்கை அரசு

மகிந்த ராஜபக்ச என்ற இனக்கொலையாளி பாதுகாக்கப்படுவதை இலங்கையின் பிரதமர் ரனில் விக்கிர்மசிங்க பாராளுமன்றத்தில் அரசுக்குக் கிடைத்த தகமை போன்று தெரிவித்தார். உலகின் அதிபாங்கரக் கிரிமினல்களில் ஒருவரும் இலங்கையைச்...

Page 238 of 1549 1 237 238 239 1,549